வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சரியான உத்தரவு.
அப்படிப் பார்த்தா மதுரை ராசாசி மருத்துவமனையை இழுத்து மூடவேண்டி வரும்...
ஒரு வேளை அரசு மருத்துவமனையில் தவறு நடந்தால்??
லஞ்ச பணம் நீதிபதி வீட்டில் கைப்பற்றப்பட்டால் நீதிபதி இடமாற்றம், லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டால் அரசு ஊழியர்கள் இடமாற்றம்... நாட்டின் சட்டத்தையும் நீதியையும் காப்பாற்றவேண்டியவன் லஞ்சம் வாங்கியிருந்தால் அவனை மட்டும் இடமாற்றம் செய்கிறீர்களே அது எப்படி சரியாகும். குழந்தை கடத்தப்பட்டால் லைசென்ஸ் சஸ்பெண்ட் ஆவதை போல லஞ்ச பணம் வாங்கிய அரசு ஊழியர்களையும் நீதியட்டற்ற நீதிபதிகளையும் நிரந்தர பணிநீக்கம் செய்யுங்களேன் அவர்களின் எல்லா சொத்துக்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுடமை செய்யுங்கள்... நீதியற்ற நீதித்துறை ஒரு முன் மாதிரியாக இருக்கலாமே...
அனாதை இல்லங்களை அரசுடமை ஆக்கினாலே போதும் , குழந்தை கடத்தல் நின்று விடும் .... எண்ணிக்கை கூட்டி காட்டி டொனேஷன் வாங்கவே பெரும்பாலும் குழந்தைகள் கடத்தப்படுகின்றன
ஆனால் நீதிபதி தான் அதை செய்தது என்றால் அவரை transfer செய்து விடும் இந்த உச்ச அநீதிமன்றம்
எசமா எங்களுக்கு எது சாதகமா இருக்குமோ அதில் மட்டும்தான் நாங்க மேல் முறையீடு செய்வோம் சாமி
குழந்தை கடத்தலை தவிர்க்க மாநில போலீஸ் மருத்துவ மனை பாதுகாப்பில் நியமித்து இருக்க வேண்டும். போலீஸ் பணி பொது சொத்துக்களை 24 மணி நேரம் பாதுகாத்தல். மருத்துவம் அவசரம், அத்திவாசிய பணி . முடக்கினால், ஏராள மக்கள் இறந்து விடுவர் . இந்தியாவில் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்ய நீதிபதிக்கு அதிகாரம் இல்லை.?
உயர்திரு பால குருசாமி அவர்கள் வீட்டில் சாணம் தெளித்து க.உ.பி க்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஐயா பால குருசாமி அவர்களே தாங்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.