வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அங்கே ஜிஹாதிகள் மறைமுக ஆட்சி நடக்கிறது. இதை தீவிரவாத - அரசியல்வியாதிகள் பயன்படுத்த முடியும். இது தவிர, இங்கே உள்ள கருப்பு - கனவான்களின் உத்தரவுகள் நமக்கு நல்ல தெரியும். அவனவன் தனது குடும்பத்திற்கு வந்தால் மட்டுமே கலங்கும் நாடு இது. மத்தவனுக்கு வந்தால் அது தக்காளி சட்னி என்ற நிலைமை தான் உள்ளது. இது தீவிரவாதத்தில் நேரடியான பங்கு நிரூபிக்கப்பட்டவுடன் மட்டுமே இடிக்க முடியும். அதனால் தான் வீடு இடிக்கப்பட்டது இப்போது நடந்துள்ளது. அதுவும் துணிச்சலான அரசாக இருப்பதால். இதுவே 10 வருடங்களுக்கு முன்னால் இரண்டு கடுதாசி எழுதிவிட்டு ராணுவ பேரத்தில் பணம் சம்பாதிக்க கூட்டம் நடந்து இருக்கும்.
டுமீல் நாட்டில் இருக்கும் மூர்க்க காட்டுமிராண்டிகளின் முக்கிய தலைமை செயலகம் கோவால் புரத்தையும் இடித்து தரைமட்டமாக்குங்கள்
ஏற்கனவே அது தீவிரவாதி வீடு என்று அறிந்திருப்பின் அதை அப்போதே இடித்திருக்கலாம்.
அந்த தீவிரவாதிகளின் மொத்த குடும்பத்தையும் அழித்து ஒழிக்க வேண்டும்
வீட்டை எப்படி இடிக்கலாம் என்று முட்டு கொடுக்க சில பேர் வருவார்கள். அப்படிப்பட்ட அல்லகைகளை கொண்டு போய் காஷ்மீர் எல்லையில் விட்டு விடுங்கள்.. உயிரை பணயம் வைத்து நாட்டை காக்கும் வேலை செய்யும் ராணுவ வீரர்கள் வலி அவர்களுக்கு தெரிய வேண்டும். இங்கே நாட்டின் உள்ளே பாதுகாப்பாக இருந்து கொண்டு தேவையில்லாத பேச்சு பேசி கொண்டு இருப்பார்கள். தீவிரவாதிகளுக்கு அவர்களின் பாஷையில் தான் பதிலடி கொடுக்க வேண்டும்.
ஏண் செய்வது பயங்கரவாத செயல்.. உங்களுக்கென்ன சொகுசு வீடு.. சொகுசு வாழ்கை.. வீட்டை மட்டும் இடித்தால் போதாது.. அவர்களின் வீட்டிலுள்ள அத்தனை பேரையும் வீட்டோடு சேர்த்து சமாதி கட்டினால் நல்லது.. அடுத்தவர்களின் உயிரை எடுக்க துணிந்த பின்பு.. அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் எப்படி உயிருடன் இருக்கலாம் ???
விரைவில் கோவையில் தேடுதல் வேட்டை நடத்தவும்.
நடவடிக்கை சரியென்றாலும் இதை அனுமதித்த உளவுத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள் வீடுகளையும் இடித்தால்தான் நியாயமானதாக இருக்கும். இன்றுவரை அந்த தீவிரவாதிகளை பிடிக்க இயலவில்லை. எந்த அளவுக்கு சிசிடீவீ கேமெராக்கள் வேலை செய்கின்றன என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளது
நீ போய் பிடியேன், காஷ்மீர் போயிருக்கிறாயா? அந்த மலைகளில் CCTV யா? சமசீர் தம்பி கொஞ்சம் புவியியல் படி. கிளாஸ்ல ஒரு பையன் பெயில் ஆயிட்டா வாத்தியாருக்கு தூக்கு தண்டனை கொடுத்திடலாமா? இங்கு தினமும் பாலியல் கொடுமை, தினமும் பலர் வெட்டி கொலை, கஞ்சா சர்வசாதாரணம் இதை தடுக்காத விடியல் அரசை என்ன செய்ய?
பக்கா ஓசிகோட்டர் கொத்தடிமைன்னு நிரூபிச்சிட்ட திருட்டு திராவிட கூமுட்ட
படிப்பு ஓஹோ போல இருக்கு. எங்கே பூகோளம் படித்தீர்கள்?? புல்லரிக்குது??
இங்கே தமிழ்நாட்டுல இருக்கிற பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் வீட்டை எப்போ இடிக்கப்போறீங்க
ஆசையை பாரு... சீக்கிரமா உங்க வீட்டை இடிப்பாங்க ??
பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் மதரஸாக்களையும் அழிக்க வேண்டும்