வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உண்மையில் ராகுல் என்ற பப்பு தான் பிஜெபி கட்சியின் பிரசார பீரங்கி..... அவர் வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருப்பதால் தான்.... நாட்டு மக்கள் வெறுத்து போய் பிஜெபி க்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்கிறார்கள்.
இந்தியாவை வெறுப்பவர்களை உங்கள் எதிரிகள் போல் நீங்கள் காட்டிக் கொள்வது எப்படியோ அப்படித்தான்!
தேசபக்தியும், தெய்வபக்தியும், மக்கள் நலனில் அக்கறை உள்ள பா ஜ க, ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, அயோக்கியர்களை, செம்மையா சுளுக்கெடுக்க வேண்டும்.
பிஜெபி யின் மிகப்பெரிய பலமே ராகுல்தான். வேறு யாரும் எதிர்கட்சித் தலைவராக ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
Pakistan cricket players praised Modi also few years back. Why you didnt raise this question at that time?
இல்லை இத்தாலி குடிமகன்
வெறுப்பவர்களை கூட நாம் ஏற்று கொள்ளலாம். தேச பக்தி என்கிற பெயரில் இந்தியாவை கொள்ளை அடிப்பவர்கள், வாக்கு திருடி ஆட்சிக்கு வருபவர்கள், மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள், பெண்களை சூறையாடுபவர்கள் இவர்கள் எல்லாம் எப்படி என்பதை பற்றியும் பேசுங்கள்.
உருப்படியான ஆளு யாராச்சும் எதிர்கட்சித் தலைவரா வந்தா உங்க பொழப்பு ஆட்டம் கண்டுரும் .....
ராகுல் காந்தி மேல அவ்வளவு பயம் இருக்கு பாஜகவுக்கு குற்றமுள்ள மனசு குறுகுறுக்குது
துரோகிகளை கண்டு பயந்துதான் ஆகவேண்டும்
இனம் இனத்தோடு தானே சேரும் ....அவர்களுக்கு தெரியும் நம்மை விட இந்தியாவுக்கு கேடு நினைக்கும் ஆட்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று.... அதில் ஒருவர் பப்பு என்று தெரிந்த காரணத்தால் தான் அவரை பாராட்டி தள்ளுகிறார்கள் .