வாசகர்கள் கருத்துகள் ( 18 )
எப்படியா
காழ்ப்புணர்ச்சியில் உச்சம் காண்போம் தினமும். என்னதான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் சர்வ காலமும் பயம் இருக்கே, ஐயோ பாவம்
அது எப்படி திமிங்கலம்...உனக்கு மட்டும் இன்னும் முட்டு குடுக்க மனசு வருது
அச்சச்சோ என்ன ஆச்சு அதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டீங்க இன்னும் ஒரு நூறு வருஷம் கழிச்சு கேட்டிருக்கலாமே
பெயர் இருந்தது ஆனால் வாக்கு அளித்தாரா? இது பற்றி ஏன் விபரம் இல்லை?
ஆட்சி அவங்க கையில் என்னவேனாலும் பன்னலாம்
நீதிபதிகளே இக்கேள்வியை நீங்கள் சுப்ரமணியன் சாமியிடம் கேட்டிருந்தால் சோனியாவின் ஆதி மூலத்தை புட்டு புட்டு வைத்திருப்பார். 43 வருட கேஸுக்கு ஒரேய நாளில் உண்மையான தீர்ப்பு கொடுத்திருப்பார்
உப்பு சப்பு இல்லாத கேஸ். இன்னும் 25 வருடங்கள் ஆகும், அதற்குள்ள யாரு இருப்பாங்கனு தெரியாது.
INDI கூட்டணி கட்சிகள் வாய் திறப்பார்களா ? குடியுரிமை இல்லாத ஒரு அயல் நாட்டவர் இந்திய தேர்தலில் வாக்களித்தால் சட்டம் என்ன தண்டனை சொல்கிறது. அதை சோனியாவுக்கு வழங்க வேண்டும் என்று INDI கூட்டணி கட்சிகள் குரல் எழுப்புமா ? இவர்கள் அரசியல் அமைப்பு சாசனம் பாதுகாப்பு பற்றி உளறுகின்றனர்
சோனமுத்தா போச்சா
பப்பு இது தான் ஓட்டு திருட்டு.... இது போல் ஏராளமான போலி வாக்காளர்களை கான் கிராஸ் கட்சி ஆட்கள் சேர்த்து வைத்து இருப்பார்கள் போல் தெரிகிறது.... அதனால் தான் SIR வேண்டாம் என்று இண்டி கூட்டணி ஆட்கள் எல்லாம் கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறார்கள்.
தன்னிடமே தப்பை வச்சுக்கிட்டு ...