வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பிள்ளைகள் அவ்வப்போது வந்து போகிறாரே, இந்த guest யாரம்மா ? என்று கேட்டுவிடுவார்கள்
இந்தியாவில் மனிதவளத்தை சுரண்டுவதைப் போல உலகில் வேறெந்த நாடுகளிலும் இல்லை. மிகக் குறைவாக சம்பளத்தை கொடுத்து, இந்தியாவிலுள்ள அனைத்து துறைகளிலும் தொழில் நுட்ப பணியாளர்கள், சாதாரண பணியாளர்கள், அனைத்து துறைகளிலும் பணிபுரியும் உழைக்கும் வர்கத்தினர். 20 வயதில் உழைக்கத் தொடங்கி 60 வயதில் பணிஓய்வு பெறும் ஒரு இந்தியனின் வாழ்க்கைத் தரத்தையும், ஜப்பானில் இதே போன்று உழைப்பவர் வாழ்க்கைத் தரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் உயரவே இல்லை. வாரத்திற்கு 90மணிநேரம் இந்திய உழைக்கும் வர்கம் உயர்ந்த நிலையை அடைந்ததாக சரித்திரமே இல்லை,மாறாக அவர் வேலை செய்யும் அந்த நிறுவன முதலாளி தான் மிகப் பெரிய பணமுதலை ஆகிறான்
பணமே வாழ்கை என்று சதா வேலை வேலை என்றிருந்தால், நமது உடல் ஆரோக்கியமும் மற்றும் மன ஆரோக்கியமும் விரைவில் கெடும். தனது குடும்பத்தோடு கூட நேரம் செலவழிக்காமல் வேறு என்னதான் செய்யப் போகின்றீர்கள். வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்துகொள்ளாத முதலாளித்துவ ஆட்களின் சிந்தனை சிந்தனை இதுவாகத்தான் இருக்கும்.
No Pain 90 hrs work from you No Gain Profit for the company...Ask not what your company can do for you...prove what you can do for the company. As companies become more profi so will the country as a whole.
மனநோய் மருத்துவரை அனுகவேண்டும்
தொழிலாளர் நலச்சட்டம் பற்றி தெரியவில்லை
இந்தமாதிரி பைத்தியக்கார மனிதர்களை செய்வாய் கரிகத்திற்கு அனுப்பி, தன்னுடைய நிறுவனத்தையும் அவரது வாழ்க்கை நடத்தச் சொல்லவேண்டும்
பெரும் தொழிலதிபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், அவர்களின் குடும்ப வாழ்க்கை அர்த்தமற்றதாகத்தான் உள்ளது. இவர்களைப் போன்ற தொழிலதிபர்கள் தங்களின் நிறுவனத்தை உலக அளவில், உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்து, தங்களை உலக பணக்காரர்களின் வரிசையில் மேம்படுத்திக் கொள்கிறார்களே தவிர, தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாழ்க்கை தரத்தைமேம்படுத்த இவரகள், செய்தது என்ன. தங்களுக்கு என குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை, பண்டிகைகள், திருமண நிகழ்ச்சிகள், நல்லது கெட்டது இவைகளை அனுபவிக்காமல், பணமுதலைகளுக்காக வேலை செய்தே சாகவேண்டுமா? இந்த தொழிலதிபர் பேசுவது பைத்தியக்காரத்தனமாக உள்ளது. நடைமுறைக்கு பொருந்ததாக உள்ளது
குட்
ஐயா ஊழியர்கள் தங்கள் குடும்பத்தோடு உரையாட ஓய்வு எடுக்க வாரத்தில் ஒரு நாள் ஒதுக்க வில்லை என்றால் வேலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? யாருக்காக வேலை செய்ய வேண்டும் எதற்காக வேலை செய்ய வேண்டும் உங்கள் பெட்டி நிரம்ப நாங்கள் எங்கள் உடல் நலத்தை கெடுத்து ஏன் வேலை செய்ய வேண்டும்?
பணம் இருந்தால் போதும் என்று நினைத்து விட்டார் போலும். குடும்பம் என்றால் என்ன என்று தெரியாதவர்...