வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் இந்த பட்டியலில் இருக்கிறாரா.
இவிங்கள்ளாம் நேருவோட அல்கக்கைகள். பா.ஜ அரசு அதிகாரிகள் அல்ல. எல்லோரும் வடக்கன்ஸ் பேராக இருக்கு பாத்தீங்களா. பா.ஜ ஆளுங்க ரொம்ப நல்லவங்க.
ஏற்கனவே, 2011ல் இது போல நடந்து, தலைவர் பிடிபட்டார். ஆனால், அவர் துறை ரீதியான விசாரணை என்று கூறி, அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் எல்லோரும் திராவிடர்கள், இதற்கெல்லாம் மூல காரணம் நேரு தான் என்று உருட்ட இன்னும் ஒருவரும் வரவில்லையே!
மருத்துவக் கல்லூரிகள் அரசால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். எண்பதுகளில் நாடு முழுக்க தனியார் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்ததிலிருந்து இந்த அங்கீகார ஊழல் நடக்கிறது. எதிர்ப்பவர்கள் மிரட்டி அடக்கப்படுகிறார்கள். BIOMETRIC வருகைப் பதிவேடு போன்ற ஏராளமான விதிகள் கட்டுப்பாடுகளை விதித்தும் பலனில்லை. எல்லா தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் அரசுடைமையாக்கிவிடுவதே தீர்வு.( ஒரே பெரிய பிரச்சினை நீதிபதிகளுக்கு நெருக்கமான VIP க்கள் பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளை நடத்துவதுதான்).லட்சக்கணக்கான Allied மெடிக்கல், பார்மஸி பட்டய, பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்மையால் அவதிப்படும் போது பொய் வாக்குறுதிகளை வழங்கி தரகர்கள் மூலம் மாணவர்களை சேர்கிறார்கள். வடகிழக்கு தவிர மற்ற இடங்களில் புதிய கல்லூரிகளை துவக்க அனுமதிக்கக் கூடாது.
ஏற்கனவே இதுபோல நடந்து அந்த மருத்துவ கவுன்சில் தலைவர் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏனென்றால் அவர் பாஜகவில் இணைந்து விட்டார். இம்முறையும் அதுவே நடக்கும். சம்பாதித்ததில் கட்சி நிதி கொடுத்துவிட்டால் சிபிஐ தூங்கி விடும். இந்த ED CBI எல்லாம் காலெக்ஷன் ஏஜென்ட்கள் தானே.
இது ரொம்ப சகஜம். தமிழ் நாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளி ல் இது சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்று. லஞ்சம் எங்கும் தலைவிரித்து ஆடுகிறது. இவ்ரகளுக்கு தண்டனை கிடைக்க பல ஆண்டுகள் ஆகும் . கடவுள் கூட நாட்டை காப்பாற்ற முடியாது. முக்கிய காரணம் பேராசை பிடித்த கேடுகெட்ட வக்கீல்களும் நீதிபதிகளும். உலகத்திலேயே மோசமான நீதி துறை இந்தியாவில் உள்ளது
இதெல்லாம் 2014 க்கப்புறம் நடந்திச்சு. நேரு தான் காரணம். அப்பவே காடு வாங்கிட்டு போயிட்டார். அப்புறம் காங்குரஸ், இந்திராகாந்தி, ராஜுவ் தான் காரணம். நாங்க ரொம்ப நல்கவங்க. இந்தியா வல்லரசாயிடிச்சு. ஏ அம்ரித்கால் ஹை. கானா வே விருது க்ய்டுத்திரிச்சு. அடுத்தது அர்ஜெண்டினா ஹை. உனக்கு பொறாமை ஹை.
கொத்தடிமையே... கருணாநிதி கல்வி அமைச்சரா இருந்தபோதும் முதல்வரா இருந்த போதும் அரசு கல்லூரிகளின் மருத்துவ தேர்வு லிஸ்ட்டை வெளியிடும் முன்பே அதை சிதம்பரத்தில் உள்ள பல்கலைக்கழக செட்டியாரிடம் கொடுத்து அதே லிஸ்டையே அவர்களும் தேர்வு செய்து பின் இரண்டாம் லிஸ்ட்இல் வெளியில் தெரியாமல் பணம் வாங்கி கொண்டு இடங்களை நிரப்பியதற்கு கைமாறாக கோடிக்கணக்கில் பணம் பெற்றோம் என்று ஆற்காடு வீராசாமி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த டூப் வீடியோவை பார்த்துவிட்டு கருத்து போடு...
இன்னும் ஏன் அண்ணா பல்கலை கழக கவுன்சிலிங் ஆரமிக்க வில்லை என்று புரிகிரதா கொத்தடிமையே...மாணவர்களும் பெற்றோர்களும் அவசரப்பட்டு இப்போ தங்களது பிள்ளைகளை தனியார் கலோரிகளிலும் நிகர்நிலை பல்கலை கலகங்களும் சேர்த்து விட்டார்கள்..கல்லூரிகளும் வகுப்புகளை தொடங்கி விட்ட நிலையில் இனி அரசு கல்லூரி கிடைத்தாலும் ஒருசில மாணவர்களை தவிர மற்றவர்கள் கொடுத்த கட்டணம் திரும்ப வராது என்பதால் இனி மாறமாட்டார்கள் என்ற நிலை வந்தவுடன் அரசி கவுன்சிலிங்கை ஆரமிக்கும்.... இதில் எவ்வளவு கோடிகள் கை மாறும் திருட்டு திராவிடர்களுக்கு என்று உனக்கு தெரியுமா....
தி.மு.கவின் காந்திசெல்வன், குலாம் நபி ஆசாத் சுகாதாரத் துறை பொறுப்பிலிருந்த காலத்தில் முறைகேடுகளால்தான் நீட் தேர்வை சுப்ரீம் கோர்ட் கட்டாயமாக்கியது. ஜகத் போன்ற சாராயக் கம்பெனி மூலம் சமூக சேவை செய்பவர்களையும் மருத்துவக்கல்லூரி வணிகத்தில் ஈடுபட ஊக்கம் கொடுத்தது UPA ஆட்சி. முதன்முறையாக தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியை அமைத்தது நேரு, இந்திராவுக்கு நெருக்கமாக இருந்த காங்கிரஸ் ஆள்தான்.
arur rung any comment?