வாசகர்கள் கருத்துகள் ( 14 )
எங்க ஊருலயும் சனாதனத்தை வேரறுக்க கெளம்புனவரு வாய்க்கு வாய் நான் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் ன்னு சொல்றாரும்மா ....
மேரி கோபம் பரம கஷ்டத்தை அனுபவித்த குடும்பத்திலிருந்து வந்தவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருந்த போது ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர். தேசப்பற்று மிகுந்தவர். இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் எல்லோரும் பாராட்டும்படியாகவும், பின்பற்றும் வகையிலும் இருக்கிறது.
இதுதான் உண்மையான ஞானஸ்னானம்.
ஹிந்து ஆயிட்டாரா?
சமூகநீதியை காப்பாத்த இது அவசியம் ....
திராவிட மேளா கூவத்தில் எப்போது நடக்கும் என்பதை பார்க்க ஊப்பிங்க எல்லாம் ஆர்வமா இருக்காங்க ...
வாழ்த்துக்கள், இது தான் உண்மையான சனாதனம் என்பது சில இளவரசர்களும் புரியாமல் இருக்கலாம், மேலும் தமிழ் சினிமா நடிகரும் தீவிர கிறிஸ்துவத்தை பின்பற்றும் நடிகருமான பிரகாஷ் ராய் யும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார் என்ற செய்திகளும் எங்களுக்கான குரூப்பில் வலம் வருகிறது
ஒரிஜினல் எப்போதுமே ஜொலிக்கும்தான்.
ஒரு பத்ம பூச அவார்ட் பார்சல்
raj 82, ஆமாம். பத்மா பூஷண் இல்லைன்னா அறிவாலய விருது
உங்க ஆதரவு இருந்தாலும் இல்லாட்டாலும் கும்பமேளா நடக்கும். நீங்கள்ளாம் ஒண்ணும் ஜெருசேலத்திலிருந்து வந்து குதிச்சுடலை. இங்கே மதம் மாறியவங்கதான்.
திரும்ப ஞானஸ்தானம் செய்து விடாமல் இருக்கணுமே..
நீங்க செய்தவிடயம் பாராட்டலாம்,