வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பிஜேபி க்கு ஜனநாயகம்ன்ன என்ன என்று தெரியாது . நாய் தெங்கம்பழம் தெங்கம்பழம் .அதனால் பேசினாலும் புரயோசனம் இல்லை
பேசி என்னத்த பண்ணபோறீங்க
என்னங்க உதார் உடுறீங்க, எங்க தமிழக எம் பி க்கள் ஒவ்வொருத்தரா பேசிக்கிட்டே பேசிக்கிட்டே பேசிக்கிட்டே இருப்பதை எங்க டி வீ க்களில் காட்டுறாங்க, நீங்க பேச அனுமதிக்கலை என்று சொல்றீங்க. கொஞ்சம் அவிங்க கிட்ட ரெஸ்ட் எடுக்க சொல்லி நீங்க அந்த நேரத்தில் கொஞ்சம் கடன் வாங்கிக்குங்க
இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ள ராகுலை பாராளுமன்றத்தை விட்டு நீக்குங்கள்.
ராகுலுக்கு அரசியல் என்ன தெரியும்னு பேச ஆசைப்படுகிறார்? சும்மா தாய்லாந்து டூர் போயிட்டு வந்ததும், மூளை முளைச்சிட்டதா நினைப்பு?
ivar oru velinattukkaran,
சாரி ராவுல். எல்லாம் விதிப்படிதான் நடக்கும். கண்ணை தொடச்சிக்கோங்க.
எந்த திருட்டு கட்சியும் மக்கள் பிரச்சினை விலை வாசி உயர்வு அரசின் வரி கொள்ளை பற்றி விவாதிக்க போவது இல்லை
ஆடிக்கு ஒரே தப, அமாவாசைக்கு ஒரு தப வர வேண்டியது, வந்து எல்லா நாடகமும் போட வேண்டியது.
மோடிதான் நூறு சதவீதம் தவறாம வரார். எதிர் கட்சிக்காரங்க குறிப்பா திமுக திரிணாமுல் காங்கிரஸ் காரங்க பேச எழுந்தாலே ரெண்டு சபாநாயகர்களும் மட்டுமல்ல பிரதமரும் மந்திரிகளுமே ஓடிப்போய் விடுகிறார்களே கண்டதில்லையா.
இந்த பிஜேபி ஆட்சில் நியாயத்தை எதிர்பார்ப்பது ராகுலின் அறியாமை.
சில மதமாரி எச்சங்களுக்கு பிஜேபியை ஏளனம் செய்வதே முழுநேர வேலை.. ..
கொள்ளுத்தாத்தா, பாட்டி, அம்மா ஆகியவர்கள் சபையை அலங்கரித்ததனால் தனக்கும் கிடைக்க வேண்டும் என எதிர் பார்க்கிறார். பாவம். கேட்டதெல்லாம் உடனே கிடைக்காது சாரே
ஐயா இது வரை நடந்த காங் ஆட்சி பற்றித் தெரியுமா? நீங்கள் மிகவும் இளையவர என்று நினைக்கிறேன் தயவு செய்து வரலாற்றைப் படித்துவிட்டு எழுதவும்.
அப்படியே பேசி வெட்டி முறிக்க போறாரு ...அதுக்கு பீலா சீன் விடுறே
Though we do not know what we should know, we pretend as if we know not only the a,b,c, but also the x,y, z of everything from pin to plane.
தேசத்துரோகி தேசவிரோதி இந்திரா காங்கிரஸுக்கு வரம்பு தெரியவில்லை.
ஆனந்த் யாரு மதமாரி? சோனியாவா அல்லது ராகுலா? எந்த மதத்திலிருந்து எந்த மதத்ததுக்கு மாறினாங்க என்று தெளிவா சொல்லுங்க பார்க்கலாம். ஒரு அய்யங்கார் பொண்ணு தென்னாப்ரிக்கனை மணந்தாலும் அய்யங்கார்தானாம். அவர் பெற்ற பெண் அமெரிக்க ஜனாதிபதியானால் அவர் நம்மாள்னு கூத்தாடிக் கொண்டாடலாம். அதே ஒரு இத்தாலிக்காரி ஒரு இந்துவை மணந்தாலும் அவர் கிறிஸ்டியன்தானாம் - மதம் மாறியாம். என்னே ஒங்க சனாதன அ தர்மம்.