வாசகர்கள் கருத்துகள் ( 11 )
திரு. மோடி ஜி யின் மீது எவ்வளவு அன்பு கொண்டிருந்தால் அந்த குழந்தை அவரை ஓவியமாய் வரைந்திருக்கும். அவர் பிறந்த நாள் பரிசளிக்க கொண்டு வந்திருக்கும். பின்னர் அந்த ஓவியத்தை தன்னிடம் இருந்து வாங்கி விட்டார்கள் என்றதும் அழுதிருக்கும். அப்பப்பா. அந்த நிலைமையை மேடையில் இருந்து கவனித்த மோடி ஜி யின் தொலை நோக்குப்பார்வை, கையாண்ட விதம். புல்லரிக்கிறது. இன்னுமோர் மகாத்மாவை காண்கிறோம். மனிதருள் மாணிக்கம். வாழ்க நீர் இன்னொரு நூறாண்டு.
அவன் பாட்டுக்கு அந்தப் படத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான், அதை அவன் கையிலிருந்து பிடுங்கி அழ வைத்து விட்டு அப்புறம் சமாதானப் படுத்தினாராம், தேவையா இது?
நம்ம டமில் நாட்டில் இருக்கிறோம். திராவிடியா மூடல் அரசு ஆட்சி. அது சாதாரண ஆட்சி இல்லை. பிடுங்கி திங்கும் ஆட்சி என்பது எல்லார் மனதிலும் ஊறி விட்டது. அதுனால யார் எதை வாங்கினாலும் பிடுங்கி கொண்டதாகவே தோணும். அதுவும் க.உ.பீஸ்க்கு கேக்கவே வாணாம். பையன் கிட்டேயிருந்து பிடுங்கிட்டாங்களாம். அதுனால அந்த பையன் அழுதானாம்.
இந்த சிறுவனின் பெற்றோர் எங்கே சாமி. .
இந்தியன் ரத்தத்துக்கு பிறந்த குழந்தைகள் எப்போதும் மோடி அவர்களை அன்போடு பார்ப்பார்கள் பாலைவன மதத்துக்கு பிறந்த குழந்தைகள் எப்போதும் மோடி ஜி மேல் வெறுப்பாக இருப்பானுங்க
yes
எல்லாரையும் அப்படி சொல்ல முடியாது. But yes, 80% அப்படி தான். என்ன மதம் கண்ணை மறைகிறது. மிக நல்லவர்களும் இருகிறார்கள்.
இது போன்ற நிகழ்வுகள் தமிழக ஆட்சியாளர்களிடம் நடைபெறுமா? நடைபெறாது. ஏனெனில், அவர்கள் கூட்டத்திற்கு வருவது 200 ரூபாய்க்கும், சாராயத்திற்காகவும், வரும் கூட்டமே, அதில் கட்சிக்காரர்கள் கூட இருப்பார்கள்.
nice script
தங்களது தலைவர் கேமரா சகிதமாக சென்று சிலர் வீட்டில் காப்பி சாப்பிடுவது போல போட்டோ எடுத்துக் கொள்வாரே அதை போல நினைத்தீர்களோ... ஐயோ பாவம்
அடிமையே. கொஞ்சம் யோசி