வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நாயுடுகாரு ஆயிரம்.கோடிக்கு மேல சொத்து , கம்பெனி எல்லாம் வெச்சிருக்காரு. எப்பிடின்னு கேட்டு கத்துக்கலையா?
ஜிங்கு ஜா, ஜிங்கு ஜா,, ஜிங்கு ஜா,,,
பிரதமர் அவர்களே அது அப்போ.இப்போ தமிழ் நாட்டை பார்த்து கற்று கொள்ளுங்கள், எவ்வளவு இம்சைகளுக்கு இடையிலும் ஆட்சியை எவ்வளவு சிறப்பாக கொண்டு செலுத்துகிறார், அடுத்து அகில உலக விஷயங்களிலும் ஆலோசனையும் பெறலாம் .
சார் சார். இம்சை அரசனின் ஆட்சியையா நல்லாயிருக்குன்னு சொல்லுறிங்க? அடப் பாவமே.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நல்ல அம்மி குழவிகளை வாங்கிடணும்.
உம்மை போல பெரிய பெயரும் வைக்கணும்......நல்ல அறிவாளி
வறட்டு கவுரவத்திற்கு பேசாமல் யதார்த்தமாக வெளிப்படையாக ஒப்புக் கொள்கி.றார் பாருங்கள் அதுதான் பாரத கலாச்சாரம் ஹிந்து தர்மத்தின் பிறவி குணம்.. திருட்டு திமுகவாக இருந்தால் எது எதற்கு என்று விவஸ்தை இன்றி நாடு முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு திரியும்...
வேறு யாராவது இப்படி பேசுவார்களா. சந்திரபாபுவா, யார் அது என்று கேள்வி கேட்பார்கள். மோடி அப்படி அல்ல. மோடி எல்லோரையும் மதிக்கத்தெரிந்தவர்.
இதுக்கு பேரு தான் ஒட்டுண்ணி தனம் .அவரை விட்டா உங்க ஆட்சி கவிழ்ந்து விடும் என்கிற பயம் நல்லா தெரிகின்றது
foolish to believe that Modi government which has near majority is dependent on chandrababu naidutdp and nitish. It is otherway round, they need Modis government help to survive in their respective states..Please raise. It is no longer UPA government run by alliance..
இப்படிக்கு டாஸ்மாக் ஒட்டுண்ணி
ungaladhu பேச்சு உண்மையிலே எங்களை ஈர்த்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஒரு தேசத்தின் பிதாமகனும். பிரதமரும் ஒரு மாநில முதல்வரை இதற்கும் மேல் எப்படி பாராட்ட முடியும். இந்த பெருந்தன்மை இன்றைய திராவிட அரசியல்வாதிகளுக்கு உண்டா? கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உண்டு.
ARUMAI