வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சும்மா பிலிம் காட்டாதீங்க...அதுசரி பிலிம் காட்டுவதில் உங்கள் மிஞ்ச முடியுமா?
ஏன் இந்த தகவல்களை வெளியிட அவசியம்?
முதலில் பாரத நாட்டிற்குள் இருக்கும் தேச துரோகிகளை அடையாளம் கண்டு, பக்கிரிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தீவிரவாதிகளை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருகின்றது பாக்கிஸ்தான் என்று அந்த நாட்டையே போரின் மூலம் அழிக்கவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. போர் ஏற்பட்டால் இரண்டு நாடுகளும் அழிவைச் சந்திக்கும். இந்தியா வெற்றி பெற்றாலும், வெற்றிக்குக் கொடுக்கும் விலை அதிகமாகவே இருக்கும். போர் வேண்டாம். பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதிகளைக் கண்டு தண்டனைக் கொடுக்கவேண்டும்.
பாகிஸ்தானே தீவிரவாதி நாடுதான். அது மட்டுமல்ல, இங்கும் நிறைய தீவிரவாதிகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் ஒழித்தால் தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்
ஒரு சில தியாகங்கள் இல்லாமல் வெற்றி இல்லை நண்பரே.
இந்நேரம் காஷ்மீர் அக்கிரப்பு பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவத்தை விரட்டி அடித்திருக்க வேண்டும் பொறுமை போதும் அடித்து நொறுக்குங்கள் பாகிஸ்தானை