வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஏன் ? முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு நான்கு மொழி தெரியுமே இதில் என்ன இருக்கு ? மக்களை புரிந்து கொள்ளவில்லையே எங்கே பேரிடர் நிர்மலா அம்மையார் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட சொல்லுங்கள் பார்க்கலாம் டெபாசிட் மட்டுமல்ல, அட்ரஸ் ம் இல்லாமல் போகும்
தமிழில் பேசுவதன் மூலம் பல திராவிடர்கள் பேச்சை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது. தெலுங்கால் தமிழ்நாட்டில் வாழும் பெரும்பாலான தெலுங்கு மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில் நாட்டில் உள்ள தேச துரோக கட்சிகளின் பொருள் ஆதாரம் மிக மிக மோசமாக இருக்கும்.
உஸ்.... அப்பாடா இப்பவே கண்ணைக் கட்டுதே....
காதுல பூ .....
பாட்டி, காக்கா. வடை, நிச்சயம் புரியும் .....
இந்தியர்களின் பொருளாதாரம் ....???
பத்து வருடமா நம் நாட்டு மக்களிடம் காணாமல் போன பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வர முடியவில்லை,இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அடி போடறாங்க பேச்சுத்தான் வக்கணையா இருக்கு ....????
பொருளாதாரம், பொருளாதார முனு சொல்ராங்களே அது என்னது 1usd 58 ரூto 88 ரூ உயரமாக செல்வதா? அல்லது கிறிஸ்தவ, முஸ்லீம் நாட்டிலிருந்து பொருளை வாங்குவதா ?
இந்தப் பத்து ஆண்டுகளில் சாதாரண மக்களுக்கு நீங்க ஒண்ணுமே நல்லது பண்ணல ,மொத்தத்துல பெருசா ??ஒண்ணுமே இல்லை ,இன்னும் ஐந்து ஆண்டுகளில் நீங்க நிச்சயம் மக்களுக்கு நன்மை ஒன்றும் செய்யப் போவதில்லை .....
அப்பா ராஜா நீ நம் நாட்டில் தான் இருக்கிறாயா???
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
2 hour(s) ago