வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கவலையை விடுங்கள். உ நீ ம உதவும்
பாஜ காரர்கள் யாரும் சூதாட்டம் ஆடுவதில்லையோ
காங்கிரஸ் காரர்களின் நய வஞ்சகத் திருட்டு தொடர்கிறது..
திருட்டு சாம்ராஜ்யம்
இது தான் உண்மையான திருட்டு. ஓட்ட மோதி திருடினார் என்பதெல்லாம் வடிகட்டிய பொய். நடக்கட்டும் அமலாக்கத்துறையின் பணி.
காங்கிரஸ், திமுக மற்றும் இண்டி கூட்டணியினர் தான் எல்லா விதமான சட்ட விரோத தேச விரோத தொழில்கள் செய்கிறார்கள், இவ்வகையில் அவர்களுக்குள் ஒற்றுமை, கூட்டுறவு இருக்கிறது.
"வெளிநாட்டு கரன்சி ரூ.1 கோடி உள்பட ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம், 10 கிலோ வெள்ளி மற்றும் 4 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது." இந்த எம்எல்ஏ, எம்பி, கவுன்சிலர் என்ற கட்சி பதவிகளில் இருப்பவர்களிடம் எப்படி இப்படி 10 கோடி, 50 கோடி, 500 கோடி என்று பணம் சேர்கிறது? பதில் சொல்லுங்கள் சற்றேனும் தேசப்பற்றுள்ள சகோதரர்களே.
விஜய் அண்ணா கட்சியில் லாட்டரி மார்ட்டின் குடும்பம் இருக்கே.. இனிமே புது கெட்டப்பு டொப்பி வாங்கக்கூட முடியாதா கோபால்... அய்யகோ
ONCE THE 30 DAYS JAIL LAW PASSED,I THINK THEREWILL BE A LOT OF MID TERM POLL WILL BE THERE
Put him in jaildue to online gaming with money, and on 31st day disqualify himthose in jail for more than 30 days should be stripped of their post. By this method, all the corrupt politicians, majority of them non-BJP, can be disqualified.