வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தென்னிந்தியாவில் பிஜேபி நூறு இடங்களுக்கு மேல் பெறும்.
அப்போ பிஜேபி பத்தி பாபு பேசியதையும், அவரைப் பத்தி பிஜேபி பேசியதையும் மறந்துருவோம் ......
அப்போ சந்திரனின் ஆட்சி மீதும் ஆந்திராவில் துவக்கம் இனி ஒருபோது ஆந்திராவிற்காக சிறப்பு தொகை கேட்க வேண்டாம் நாட்டோடு ஒத்து வாழவேண்டும் கோபாலபுரம் போகவேண்டாம் அங்கே சென்று கோவிந்தா போட வேண்டாம்
இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் தனி தனியாக போட்டி போடும் காலம் எப்போது வரும்?
நல்லது .....நாட்டை காக்க ....ஊழல் பேர்வழிகளை விரட்டி அடிக்க ...சிறு துரும்பும் பல் குத்த உதவும் !!!
இந்த சிறு துரும்பு சில நாட்களுக்கு முன்னாள் சிறையில் இருந்ததே எதுக்காக? ஊழலுக்காகத்தானே ???
மேலும் செய்திகள்
பிலிப்பைன்சுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் ஆறுதல்
5 hour(s) ago | 1
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
5 hour(s) ago | 3