வாசகர்கள் கருத்துகள் ( 3 )
MLA களின் சம்பளத்தை ஐம்பது லட்சமாகவும், எம்பிகளின் சம்பளத்தை ஒரு கோடியாகவும் உயர்த்துவது லஞ்சத்தை குறைக்கும். முப்பது லட்சம் பேரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரு எம்பியின் சம்பளம் ஒரு லட்சம் என்பது ஒரு வெல்டரின் சம்பளத்தை விட குறைவானது. ஏற்றுக்கொள்ளமுடியாதது. ஊழலை ஊக்குவிக்கும். அதனால் கணிசமாக சம்பளத்தை கூட்ட வேண்டும். இந்தியா பணக்காரநாடாக மாறிவருகிறது. அதற்கேற்ற சம்பளம் கொடுக்க வேண்டும்.
என்னை கேட்டால் இந்த அமைச்சர்கள், MP -க்கள், MLA -க்கள் இவர்களுக்கு எதற்கு சம்பளம் கொடுக்கவேண்டும்? அவர்கள் வாங்கும் கிம்பளமே அவர்களுக்கு போதுமானது.
chattamantra உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது ஒரு தொழிலாக அதுவும் தமிழ்நாட்டில் மக்களிடம் லஞ்சம் கொடுத்து அந்த பதவி பெறப்படுகிறது. இந்த மாதிரி சம்பளத்துக்கும் கிம்பளத்துக்கும் ஆசைப்பட்டு. அவங்க சட்டமன்றத்தில வாயை தொறக்கிறாங்களோ இல்லையோ ...அது வேற விஷயம். பெறுவதற்கு முன் அவர்கள் நம்ம காலில் விழுந்து கூட வணங்குவார்கள் . வந்த பின் அவங்களை பாக்க நாயா அலைஞ்சு அவங்க காலில் நாம் விழணும். நல்லவன் என்று தங்களை கருதி பணியை செய்பவர்கள் மன்னிக்கவும். நாட்டு நிலைமையை சொன்னேன்.