வாசகர்கள் கருத்துகள் ( 7 )
[அவரை காவலில் எடுக்க மாட்டோம் மும்பை சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார்] முரணாக இருக்கிறது...
அதாவது எங்க சிறைகள் விசாரணை முறைகள் அப்படித்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம்? அதுவும் அந்தமான் பாளையம்கோட்டை புகழ் பிரிட்டிஷ் அரசுக்கு? எப்படி இந்தியா முன்னேறும்? அதான் மரபணு க்களிலே அடிமைத் தனம் ஊறி இருக்கிறதே.
நீரவ்மோடிக்கு இந்தியா ஆதரவு தருகிறதா.?
நீரவ் பணக்காரர் பௌன்சர்களை சிறையில் தன் கூட வைத்துகொள்ள அனுமதி கிடைக்கும் நமது பக்கிரிக்கு காவல் மரணம் வராமல் இருக்க வகை செய்தால் சம நீதி என்று பெருமிதப்படலாம்
அடுத்த உத்திரவு இவரை கொசு கடிக்காம இருப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஒரு பிரமாண பாத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் .வழக்கு 2026 ஜூன் மாதம் இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் குற்றவாளிகளை காப்பாற்றுவதும் நேர்மையானவர்களை ஒதுக்குவதும் தான் அரசின் அங்கங்களின் கடமையாக உள்ளது.ஆயிரக் கணக்கான கோடிகள் கடன் கொடுத்துவிட்டு அதில் ஆதாயம் அடைந்ததால் கடனை வசூலிக்காமல் பாதுகாப்ப்பாக தப்பிச் செல்லவிட்டு பாசாங்கு செய்து கொண்டுள்ளனர் கடமைகளை செய்வது போல.
காவலில் எடுத்து விசாரிக்கவில்லையென்றால் அப்புறம் எதற்கு செலவு செய்து இந்தியா அழைத்து வர வேண்டும்?