வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உலக மகா கேடிகள். ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு வெளியேறவில்லை என்றால் பேச்சுவார்த்தை கிடையாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். சீனாவுக்கும் கட்டம் கட்ட நல்லதொரு வாய்ப்பு.
பாலைவன சரித்திரத்தை படித்தால் இவர்கள் வலு இழந்த நிலைமையில் சரண்டர் ஆகி அமைதி ஒப்பந்தம் செய்து அடங்கி இருப்பது போல பாசாங்கு செய்வது ..எதிரி அசந்திருக்கும்போது கொலைவெறி தாக்குதல் நடத்துவது என்பது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது
உண்மை உண்மையிலும் உண்மை..
கடைசி வரை இந்த சண்டைக்கு காரணகர்த்தாவாக இருந்த முனிர்க்கு , தீவிரவாத மதர்ஸாவுக்கு கண்டனம் ஏதுமில்லையா யுவர் ஹானர் ?
இம்ரான் கான் குடைச்சலிலிருந்து கவனத்தை திருப்ப எடுத்த ஆயுதம் பஹல்கான் தாக்குதல் ...
இம்ரான் கானின் குடைச்சலால் ராணுவமும் அரசாங்கமும் கதி கலங்கி மக்களின் கவனத்தை திசை திருப்ப ஆடிய நாடகம்