வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ரெண்டு பேரும்.பொய்யான தகவல்களை பரிமாறிக்கொண்டிருப்பார்கள்.
போர் நடைபெறும்போது குறிப்பாக பாக்கிஸ்தான் இந்த நடைமுறை சட்டதிட்டங்களை கண்டிப்பாக கடைபிடிக்காது அதனை நம்பி ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் நடைபெற்றால் எதிர்பாராமல் நடை பெற்றது என்று கூறிவிட்டும் நாம் முதலில் அழிக்க வேண்டும்
பாகிஸ்தான்காரனை நம்பி எந்த பிரயோசமும் இல்லை எப்போ அவன் புல்வாமா தாக்குதலை பயன்படுத்தி நம் வீரர்களை கொன்றானோ அத்துடன் அவனை ஓதுகிட்டிருக்க வேண்டும் ஆனால் அந்த சப்பை மூக்கன் வந்துடுவான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக