வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எதிரிகளே இல்லாத நாடுகளும் இறக்குமதி செய்கின்றன. ஆனால் நம்மைச் சுற்றி பாக், சீனா, பங்களாதேஷ் இருப்பதால் பாதுகாப்பு கருவிகள் இறக்குமதி தவிர்க்க முடியாதது. தற்சார்பு ஆத்ம நிர்பார் ஓரளவுக்கே உதவும்.
மற்ற நாடுகள் ஆயுதங்களை வாங்குவது என்னவோ தங்களை தற்காத்துக்கொள்ளவே, ஆனால் உக்ரைன் இவ்வளவு ஆயுதங்களை வாங்கி சண்டையிட்டு எண்ணத்தை சாதிக்கப்போகிறான்? மதியிழந்த கேடுகெட்ட ஜெலன்ஸ்கி எவனோ சொல்வதை கேட்டுக்கொண்டு தங்கள் நாட்டை அழித்துக்கொண்டிருக்கிறான்.
10 இடம் அமெரிக்காவுக்கு so அவங்களுக்கு போதுமான ஆயுதம் அவங்களே தயாரிக்கிறாங்க, இருக்கு, இந்தியா இரண்டாவது இடம் என்று பெருமைகொள்ளத்தேவை இல்லை, ஒவொரு ஆயுதத்திலும் ஒரு ஆயுதத்தை இந்தியா வாங்கினால், பிரிச்சு மேஞ்சு செய்ய இந்தியாவில் பல படைப்பாளிகள் இருக்கிறாங்க. என்ன கொமிசன் கிடைக்காது.
பலகோடி கொடுத்துவங்கும் இந்த யுத்தம் , அப்பாவிகளின் தலையில் போடப்படும், அல்லது ஒரு சில ஆயிரம்களில் செய்யப்பட்ட ட்ரொன்களினால் வீணாக்கப்படும், இப்போ நடக்கு சண்டைகளில் இதைத்தான் பார்க்கிறோம்.