வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்திய அரசு இப்படி உதவி செய்யும். ஆனால் அவர்கள் தங்கள் விசுவாசத்தை மமதா தீதிக்கு காட்டுவார்கள்.
பதிலுக்கு ரீஹிங்யா மோசுளீமுகளை அனுப்பி அவன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வான்
உண்மை. உண்மை.
மனிதாபிமானத்தால் யாருக்கும் இந்த சமயத்தில் உதவ வேண்டும் இதுபோன்று உதவிகளை நமது பாரத பிரதமர் முன்நின்று செய்வார் இதில் சந்தேகமே இல்லை
தரகர்களின் தகாத செயலால் பழைய துணி மற்றும் தரமில்லாத பொருட்களை அனுப்பி நம் இந்திய மானத்தை கெடுக்காமல், துன்பத்தில் இருப்பவர்களுக்கு நேர்மையான உதவி கிடைப்பதை கண்காணிப்பு குழுக்கள் வைத்து உறுதி செய்ய வேண்டும்.
நீங்க உதவிக்கு அங்கே போகலாமே
நீ எந்தக் காலத்தில் இருக்கிறாய் இப்படி மடத் தனமாக கருத்தை பதிவிடாதே..
திராவிட மாடல் அனுப்பியிருந்தால் இப்படி ஒரு கோரிக்கை வைத்திருக்கலாம்.