வாசகர்கள் கருத்துகள் ( 7 )
mental you get out from india
எங்க எங்க அத நான் பாக்குறேன்...கண்ண மூடு அத நான் காட்டுறேன்.
பேசாமல் இந்த நாட்டைவிட்டு வெளியேறலாமே தேச துரோகம் செய்யும் பாவத்திலிருந்து தப்பிக்கலாம்
பித்துபிடித்து அலையும் மக்களை ஏமாற்றும், தங்கள் கொள்ளை தோல்விகளிலிருந்து திசை திருப்பும் செயல்
மானமிலாத பேச்சு. 200க்கு எதையும் செய்யும் போல
வரும் மார்ச் மதம் முதல் ஜூலை மாதத்திற்குள் நாம் மீண்டும் ஒரு போரை சந்திக்க வேண்டி இருக்கும். இந்திய நாட்டின் ஜாதகப்படி ஒரு சிரமமான காலா கட்டத்தில் இருக்கிறோம். ஆகஸ்ட் 2025 முதல் ஆகஸ்ட் 2032 வரை உள்ள காலகட்டம் சிரமமானது அதிலும் அடுத்த 2 வருடங்கள் மிகவும் சிரமமானவை. காசா பகுதியில் எப்படி மக்கள் சாப்பாட்டிற்கு சிரம படுகிறார்களோ அதற்கு இணையாக யுத்தம், பசி, பட்டினி, கொலை, கொள்ளை, அந்நிய நாடுகள் வுடன் தகராறுகள் போன்றவை ஏற்படும். நல்லது நடக்க பிரார்த்தனை செய்வோம்
ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கையை யாராலும் மறக்க முடியாது ஜெய்ஹிந்த்