வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தினமும் பாகிஸ்தான் பயந்து பயந்து சாகும்படி செய்து, பின் ஒருநாள் திடீர் என்று சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி, அங்குள்ள அத்தனை தீவிரவாதிகளையும் நம் இராணுவத்தினர் ஒழித்துக் கட்டுவார்கள் என்று நம்புவோம். பாகிஸ்தான் நாட்டில் எல்லோரும் தீவிரவாதிகள் ஆனால் தேசப் பற்றுடன் உள்ளனர். நம் நாட்டில், அரசியல்வாதிகளில் பாதிப் பேர் தேசப் பற்றற்று, அரசியல்வாதி என்ற பெயரில் ஒருவித பொய் பிரச்சாரம் என்ற நச்சு கலக்கக் கூடிய அரசியல்வியாதிகளாக உள்ளனர். எனவே, இங்குள்ள அந்த நச்சு அரசியல்வாதிகளை ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அனுப்பிவிட்டு ஒரே சர்ஜிக்கல் தாக்குதலில் ஒட்டுமொத்த தீவீரவாதிகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும்.
பாகிஸ்தானை கதறடிக்க வேண்டும் , அதற்கு முக்கிய நிகழ்வாக புலிகேசியை அங்கே தலைமை பொறுப்பில் உட்கார வைக்கலாம் கடன் வாங்கி அந்த நாட்டை திவாலாக்குவதில் பெரிய பங்காற்றுவார்.
பாகிஸ்தானை மட்டும் அடித்து பயனில்லை. உள்நாட்டில் உள்ள ஐந்தாம்படைகளையும் களைய வேண்டும்.
ஏவுகணை எல்லாம் எக்ஸ்பெரி ஆவதற்கு முன்னாடி, தீவிரவாத குழுக்களின் மறைவிடங்களை மறைவதற்காவது பயன்படுத்துங்க. குளம் வற்றினால் நண்டுகள் எல்லாம் வெளியே வரும். மீன்களை விட்டு விடுவோம். நண்டுகளை நசுக்கி எறிவோம். அந்த தீவிரவாத செயல் செய்தவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க தயாரா? காஷ்மீருக்கு நாம் அனுமதியின்றி, அவர்கள் எல்லை வழியாக தான் வரவும் முடியும், போகவும் முடியும். பிறகு?.மீன்களுக்கு ஆபத்தில்லாமல், நண்டுகளை வேட்டையாட அனுமதி தரட்டும். சிறுபான்மையினரை சிறப்பாக மதிப்பவர்கள் நாம்.
சுடுகாடாக மாறட்டும் பொறிக்கிஸ்தான்.
பாகிஸ்தான் பக்கிகளுக்கு அவர்களுக்கு புரிகிற பாஷையில் பதிலடி கொடுத்தால் மட்டுமே புரியும். அதற்கு நாம் இஸ்ரேலின் நெதன் யாகு ஃபார்முலாவுடன் அவர்களது டெக்னாலஜியையும் பயன்படுத்தலாம் - ஒரே அடியில் கை மேல் பலன் கிடைக்கும்.
ஐவருக்காக ஒரு ஏவுகணையா ? பயந்தவனுக்கு கண்டதெல்லாம் பேய் . மிரண்டவனுக்கு ஏவுகணை முப்படைகளா?
பாகிஸ்தான் country அழிச்சு துவம்சம் பண்ணனும். அப்ப தான் நிம்மதியா இருக்க முடியும்
இஸ்ரேலிய உதவியை பெற வேண்டும் .காஜாபோல பாகிஸ்தானை அழிக்க வேண்டும்