வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எங்கள் படகை கடத்தியது சோமாலியா கொள்ளைக்காரர்கள் அல்ல .. இந்தியாவே சிவில் உடையில் வந்து கடத்தி பிறகு கைப்பற்றியது.. பாக்கிஸ்தான் அமைச்சர் இப்படியும் சொல்வர்
இந்திரா காந்தி மற்றும் காங்கிரஸ் மற்றும் மு க வின் கூட்டு சதி கச்ச தீவு தாரை வார்த்தல்.
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட காரணம் என்ன என்பதை யாராவது விளக்குவார்களா? இன்றுவரை இந்தச்செயல் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.
ஈரான் & பாக்கிஸ்தான் நன்றி சொல்லவேண்டும் பாராட்டுக்கள்
பாராட்டுக்கள்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்
இப்படி நம் எதிரி நாடுகளுக்கும் உதவி பண்ணி உலக அரங்கில் நம் வீரத்தை நிலை நிறுத்தி சீனாவின் கடலாதிக்கத்தை முற்றிலும் அழிக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு உதவி செய்யக்கூடாது.நன்றி கெட்டவர்கள்
அய்ய. யாருக்கு நல்லது பன்றோம்னு நம்ம கடற்படைக்கு ஒரு அடிப்படை அறிவு வேண்டாமா?
அரபிக்கடல் பகுதியில் இந்திய கப்பற்படையின் ஆதிக்கம் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பது காலத்தின் கட்டாயம்.
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
2 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
4 hour(s) ago | 10
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
7 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
9 hour(s) ago