வாசகர்கள் கருத்துகள் ( 13 )
She has conveniently forgotten Madam Mamata, CM of West Bengal - to whom also she had made a request.
மோடியிருக்க பயமேன்
நீங்கள் இரவில் விழித்திருப்பதால்தான் நாங்கள் தூங்குகிறோம்.ஜெய் ஜவான்..ஜெய் கிஸ்ஸான்..
அப்போ எங்க விடியல் சார் முயற்சில நடக்கலையா?? திமுக கொத்தடிமைகள் எரிச்சல் .....
மேற்கு வங்கத்தை சேர்ந்த ராணுவ வீரருக்கு மம்மூதா பானர்ஜி தானே பஸ் அனுப்ப முடியும். இரண்டாவது இது உக்ரைன் மீட்பு இல்லையே.. ஸ்டிக்கர் ஒட்டி முடியாது.
பொதுமக்களை பற்றி கவலை எதுக்கு இவங்களுக்கு.
உறுதிமிக்க நாட்டுப்பற்றுள்ள தலைவர்களால் மட்டுமே இதுபோன்ற செயல்களை செய்து முடிக்க முடியும்.. ஜெய் ஹிந்த்
MODI ENNUM SINGA THALAIVAN ULLAR.
பிரதமராக மோடிஜி தொடரும் வரை, வரும் காலங்களில் பஜக ஆட்சியில் இருக்கும் வரை, பாரதம் சிறப்பாக, செழிப்பாகதான் இருக்கும். சந்தேகம் வேண்டாம்.
மோடிஜி இந்தியா பிரைம் மினிஸ்டராக இருக்கும் வரை எல்லா ராணுவ வீரரும் நல்ல பாதுகாப்பான பொசிஷன்ல்தான். மோடிஜியின் கீழ் எல்லா ராணுவ வீரர்களும் நல்ல உற்சாகத்துடனும் நல்ல எனர்ஜியுடனும் பணி புரிவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. ராணுவ வீரர்களுடன் இதற்கு முன்பு எந்த பிரைம் மினிஸ்டர் பண்டிகை கொண்டாடிஉள்ளார், மோடிஜியை தவிர. நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் மோடிஜி நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
பிரதமர் மோடிஜிக்கு அபிநந்தனும் ஒன்றே பூர்ணம் குமாரும் ஒன்றே. அவர் பிரதமராக இருப்பதற்கு நாம் தான் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
எல்லை காக்கும் படை வீரர்களுக்கு வணக்கும்.
மோடி என்கின்ற காவல் தெய்வம் யிருக்கும் வரை கவலையில்ல