வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மோடியின் ஆட்சியில் இந்தியா முன்னேறுகிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம். திராவிட உபிஸ்கள் இப்போதாவது தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு மோடியின் ஆட்சியை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்கு நாட்டுப் பற்றுடன் ஓட்டுபோடவேண்டும். கேரளா கர்நாடகாவிலும் மோடிக்கு ஆதரவு அளித்து நாட்டை முன்னேற்றுவதில் தங்கள் தேசப்பற்றை நிரூபிக்கவேண்டும் ... பாரத் மாதா கி ஜெய். ஜெய் ஸ்ரீ ராம் . வந்தேமாதரம்.
கிரேட் விக்டரி. வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள். இந்தியா உலகின் முன்னோடி என்பதில் அளவில்லா ஆனந்தம்.
எங்கள் தளபதி விஜய் அவர்களின் "சிங்கப்பெண்ணே" பாட்டை இத்தருணத்தில் கேளுங்கள். What a motivational song
தென்னாப்பிரிக்கா கேப்டன் கேட்ச் பிடித்தவர் அன்மஜத் கெமர் டிகிளர்க் கேட்கச் பிடித்தவர் ஹர்மன்பிரித் கெமர் அந்த கேட்ச் தான் நீங்கள் கூறுவது
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நல் வாழ்த்துக்கள். வெற்றி நமதே .
வெளிநாட்டவர்களுக்கு ஹாலோவீன் பார்ட்டி என்றால், இந்தியர்களுக்கு இந்திய பெண் அணியின் உலகக்கோப்பை வெற்றி பார்ட்டி. ஸ்வீட் எடு கொண்டாடு. பட்டாசு பத்திரமாக வெடித்து கொண்டாடு.
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்....தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் ...மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் கோப்பை வென்றதை அடுத்து நாடுமுழுவதும் பொதுமக்கள் உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்கின்றனர், இது ஒட்டு மொத்த இந்திய அணியின் உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த வெற்றி...
அப்பா நமது வீராங்கனைகள் பின்னி பெடல் எடுத்து விட்டார்கள் தென்னாப்பிரிக்கா கேப்டனை பின்னால் ஓடி கேட்ச் பிடித்த இந்திய கேப்டனுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஜே போடலாம் அந்த கேட்ச்தான் ஆட்டத்தையே மாற்றிய தருணம் 101 ரன்களெடுத்து தங்கள் அணியும் சாமானியப்பட்டதல்ல என்று காட்டினார் தென்னாப்பிரிக்கா கேப்டன் கிரிக்கெட்ன்னா ஆண்கள் ஆட்டம் என்பதையே மாற்றிய சிங்கப் பெண்கள் டீம் சபாஷ் துளி கூட தொய்வு ஏற்படாத விறுவிறுப்பான சபாஷ் சரியான போட்டி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வென்றதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாடே இந்த வெற்றியை சிறப்பாக கொண்டாடுகிறது. மேலும் மேலும் இந்திய கிரிக்கெட் மகளிர் அணி வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
வாழ்த்துக்கள் .இனி இந்தியாவில் மகளீர் கிரிக்கெட் அணியும் புகழ் வெளிச்சத்திற்கு வரும் .மேலும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் கிராமம் தோறும் நடைபெறுவது போல ,இனி பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் . இனி ,தங்களின் பெண் குழந்தைகள் கிரிக்கெட் விளையாட அனுமதி கேட்டால் ,அது ஆண்கள் விளையாடும் விளையாட்டு என்று சொல்லி அனுமதி தராமல் மறுத்த பெற்றோர்கள் இப்போது அனுமதி தந்து வாழ்த்துவார்கள் .குறிப்பாக கல்லூரி ,பள்ளிகளில் பெண்கள் கிரிக்கெட் இனி கட்டாயமாக்கப்படும் .தன்னம்பிக்கையின்மை, அது உருவாக்கும் தாழ்வுணர்ச்சி, சோர்வு ,தாண்டி பெண்களும் கிரிக்கெட்டில் சிறந்த சாதனைகள் புரிய முடியும் என்ற பெரு நம்பிக்கையை இந்த இந்திய அணியின் வெற்றி பெண்களிடத்தே விதைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை .