வாசகர்கள் கருத்துகள் ( 31 )
பிஜேபி யில் இருக்கின்றவர்கள் எல்லாம் உத்தமனுங்க போல ....
தனது ஒன்பது மக்களுக்காக 900 கோடி மக்கள் பணத்தை சுருட்டிய லல்லு.
இவரை இந்திரா..அவசர நிலை பிரகடனம் செய்த பொழுது..மிசா சட்டத்தில் கைது செய்தார். இவர் மிசா வில் சிறையில் இருந்த பொழுது இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.. அநத குழந்தைக்கு இவர் சூடிய பெயர்..மிசா தேவி. மிசா சட்டத்தில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சிறையில் அடைக்க பட்டார் ஆனால் இந்திரா காந்தி.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை தனது மகன் ராஜிவ் காந்தி போல் அன்புடன் நடத்தினார் அந்த நன்றிக்கடன் காரணமாகவே தீ மூ க..காங் கூட்டணி இன்றும் தொடர்கிறது என் நன்றி கொண்டார்.. திருவள்ளூர் வழியை பின்பற்றி வருகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
மீசை இருந்தால்தானே மண் ஒட்டும்.. ஆனா மாட்டுச்சாணி எப்படி இருந்தாலும் ஒட்டும்??
இந்திரா wnkqlaol கைது செய்யவே இல்லை...... சாப்பிட தான் அழைத்து சென்றார்.... இப்படி எதையாவது அடித்து விட வேண்டியது தானே ???
கோத்ரா ரயில் எரிப்பு முஸ்லிம்கள் செயல். அதை விபத்து என்று கூறியவர் இவர்.
எருமை மாட்டு தீவனத்தில் திருடி திருடி தோலே எருமைத்தோல் ஆகிவிட்டது.
இந்தியாவின் பெயரைக் கெடுத்த மாபெரும் ஊழல்களில் முக்கியமானது 2ஜி ஊழல் அதற்கு அடுத்தது லல்லு செய்த மாட்டுத்தீவன ஊழல் தான்.
நெருக்கடி கால பதினைந்து மாத சிறை அனுபவம்தான் இப்போதைய கால்நடை தீவன ஊழல் சிறை அனுபவங்களை தாங்க உதவுகிறது. அந்த அடியைத் தாங்கினபிறகு எனக்கு மத்ததெல்லாம் சாதாரணம்னு சொன்ன நடிகர் வடிவேலு ஞாபகத்துக்கு வர்றாரு. செஞ்சோற்றுக் கடன் போல சிறைச்சாலை அனுபவத்துக்கு இந்திராவுக்கு நன்றி சொல்லத்தானே தோணும்.
மாட்டு தீவனத்தை தின்னுட்டு உயிர் வாழ்த்துக்கிட்டு இருக்க உங்க குடும்பத்துக்கு இதுயெல்லாம் பெரிய விஷயமா?
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago