வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சபாஷ் சரியான தண்டனை தான். இதிலும் தவறும் பட்சத்தில் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் லைசென்ஸ் ஐ கேன்சல் செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும்.
இதேபோல் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கும் உரிய நஷ்டஈடை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கவில்லை. எனவே கனம் நீதிபதியவர்கள் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து அனைத்து காப்பீடு நிறுவனங்களுக்கும் பொருந்துமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாய் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன்
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீதிமன்றத்துக்கு கட்டுப்பட்டவை அல்ல என்று நினைக்கத்தோன்றுகிறது.. ஒரு வேளை தமிழக அரசு போல பணம் இல்லையோ என்னவோ... இதே போல தமிழக அரசு மீது பலர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும் கூட ஒன்றும் நடக்கவில்லை. உச்ச நீதிமன்றம் எங்கள் நீதிமன்றம் என்று வேறு சொல்வது போல இருக்கிறது..