வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த கூட்டணியில் அங்கம் வகித்த ஒவ்வொரு கட்சி தலைமையும் ஆணவத்தின் சிகரங்கள். எப்படி உருப்பட முடியும். இந்த கூட்டணியை ஆணவக் கூட்டணி (கமண்டியா) என்று நமது பாரதப் பிரதமர் சரியாக சுட்டிக் காட்டினார்.
இருக்கும் ஒரு சில கட்சிகளும் அந்த கூட்டணியிலிருந்து கிழண்டு விழுகிறது. பாவம் கூட்டணி.
வெட்கம் மானம் சூடு, சுரணை ஒன்றும் இல்லாத காங்கிரஸுக்கு யாரும் மதிப்பு கொடுக்க மாட்டார்கள். அதிலும் தமிழ் நாடு காங்கிரஸ் மானம் இல்லாத ஒன்று. கொடுக்கறதை வாங்கிகிட்டு போகும்.
ஆதியிலிருந்தே ஆதி ரஞ்சன் இந்த கூட்டணிக்கு ஒற்றே வரவில்லை என்பதுதான் உண்மை அதை இந்தியா என்ற பெயர் வைத்திருந்தாள் நிலைத்திருக்கும் :"இன்டியா" என்று வைத்ததால்தான் அது பாதியிலேயே "டி" என்பது முறிந்து விட்டது
உனக்கு இருக்கு ஆப்பு.
உன்னாலே நான் கெட்டேன்..????புராணம்
நன்றி ஆதிர் ரஞ்சன்...
இந்த கூட்டணி கட்சிகளே காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதிடும் என்கிற நம்பிக்கை தற்போது அதிகரித்து உள்ளது ...
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
28 minutes ago
ஆற்றில் மூழ்கிய 9 பேரில் 3 உடல்கள் மீட்பு
1 hour(s) ago