வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பஸ்ச்சிம் பெங்கால் - மேற்கு வங்கம் என்று இவரே ஒரு பெயரைப் பரிந்துரை செய்தார் .... பிறகு பெங்கால் என்று சுருக்கினார் ....
மமதாதேஷ் என பெயர் மாற்றம் செய்தால் பேகம் மிகவும் புளங்காகிதம் அடைவார்.
இவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டால் இன்றைய மேற்கு வங்கத்தினால் இந்தியாவுக்கு என்ன என்பது அப்பட்டமாகத் தெரிந்துவிடும். ஆம், வங்கம் என்று மாற்றினால் வங்காளிகள் அதை பங்கம் என்றுதான் படிப்பார்கள் உச்சரிப்பார்கள். வங்காள மொழியில் வ என்ற எழுத்து கிடையாது. வைத்தியநாதன் என்பதை பைத்திய நாதன் என்றே கூறுவது வங்க மக்கள் ஸ்டைல்
.... என்பது பொருத்தமாக இருக்கும்
ஜனாதிபதி மோடி அரசு இதை நீராகரிக்க வேண்டும்
ஓட்டுக்காக கொண்டுவரப்பட்ட பங்களாதேஷ் மக்கள் நிறைந்த மாநிலம் வங்கம் என்று பெயர் மாற்றம் செய்வதால் அவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்குமென்று மம்தா எண்ணியிருக்கலாம். நாட்டிலேயே அதிக அளவுக்கு பங்களாதேஷ் மக்கள் வாழும் மாநிலமாக மேற்குவங்கம் பெயர் வாங்கியுள்ளது.
நாட்டுக்கு இது ரொம்ப முக்கியம்..
நல்லவேளை இவர் எங்கே பங்களாதேசத்துடன் இணையச்சொல்வாரோ என்று பயந்தேன். பங்களாதேஷை பயங்கரவாததேஷ் என்று அழைத்தால் என்ன?