வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ரயில் வருகிற தண்டவாளத்துல தலையை வச்சி தூங்கறதுக்கும் ஒரு தைரியம் இருக்கணும் .....தைரியம் இல்லாத ஒருத்தர் ரயில் வராத தண்டவாளத்தில படுத்து போராடின வரலாறு தமிழகத்துக்கு சொந்தம் ....
இரயில் தண்டவாளத்தில் தூங்குமளவுக்கு என்ன பிரச்சினையோ. சமூக ஆர்வலர்கள், சேவகர்கள் இது போன்றோருக்கு உதவினால் புண்ணியமாவது கிடைக்கும்.
இரயில் ஓட்டுநர் சரியான நேரத்தில் இரயிலை நிறுத்தி, இவரின் உயிரை காப்பாற்றியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். ஆனால், இதே போன்று வேறு சிலரும் YouTube video எடுத்து அதை சமூக வலைத் தளங்களில் பரப்ப முயற்சிக்கலாம். இது போன்ற மறை கழன்றவர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
எல்லா ட்ரைவர்களிடமும் மனிதநேயம் உண்டு, வேண்டுமென்றே ஏற்றிக்கொல்வதில்லை. இங்கு வண்டி மெதுவாக வந்திருக்கும் நிறுத்தியிருப்பார். 100-120 கிமீக்கு மேல் வரும் வண்டியை ட்ரைவர் நினைத்தாலும் நிறுத்த முடியாது, அது விபத்துக்கு வழி வகுக்கும்
ஒரு வேளை உபியை சேர்ந்த மஞ்சள் பையோ?
விச்சித்திர மனிதர்கள்.
மனுசனைக் காப்பாத்துனா மனித நேயம். இவன் மேலே வண்டியை உட்டு அது பெரிய தகராறுல முடியாம இரெததுக்கே டிரைவருக்கு பாரத ரத்னா விருது குடுக்கலாம்.
யமதர்ம ராஜாவுக்கே ஷாக் குடுக்கும் இந்த கிழட்டு ஆசாமிக்கு செம்ம தில்லு தான் போங்க ..
தூக்கம் வந்தா கட்டுஸ் போல ரயில் வராத தாண்டவமா பாத்து போக வேண்டியதுதானே?