வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நமது நாட்டின் மீது படை எடுத்து, மக்களை கொலை செய்து, கொள்ளை அடித்தவன் பற்றி 100 பக்க வரலாறு. பாரத பெண்களை குழந்தைகளை கடத்தி சென்று ஆப்கானிஸ்தான், அரேபியா பெண்கள் சந்தைகளில் விற்ற முகலாயர், நவாபுகள், கான்கள் பற்றி பல வகைகளில் பொய் வரலாறு. ராஜராஜ சோழன், ராஜேந்திரன், வர குண பாண்டியன், அன்னை மீனாட்சி, அரிமத்தன பாண்டியன், சேரன் செங்குட்டுவன், மராத்திய வீரன் சிவாஜி, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் அஸ்ஸாமின் வீரன் லசித் போர்ப்புகன் என்பவர்களை பற்றி ஒரு சில வரிகள் என்ன அவர்கள் பெயரே வரலாற்றில் இல்லை. பொய் வரலாறு இந்திய மக்களை தங்களது வரலாற்றை மறைக்க மறுக்க வேண்டுமென்றே எழுத பட்டது. இதற்கு காரணம் ஆண்ட கட்சிகள் தங்கள் வோட்டு வங்கிக்காக இந்திய வரலாற்றை மாற்றி எழுதியது தான். இது மிக பெரிய சதிதான்.
இந்தியாவையே RSS தான் இயக்குது
தமிழக பாடநூல் கழகத்தை மிஷனரிகள் இயக்குவது என்னவோ உன்மை தான்.
திமுக கும்பல் விட்டால் கருணாநிதி சுதந்திரம் வாங்கி கொடுத்தார் என்று சொல்லுவார்கள். காங்கிரஸ் எப்படி இந்திரா ராஜீவ் வை தூக்கி பிடித்தது என்று எல்லோருக்கும் தெரியும். காங்கிரஸ் வரலாற்றை எப்படி திரித்தது என்றும் தெரியும்
தமிழ்நாட்டை முன்னேற்றியது ரொம்ப நாளா ஒரு கும்பல் சொல்லிகிட்டு தெரியுது. இளம் தலைமுறையினரை நம்பவைக்கவும் செய்யுது. அதுக்கும் ஏதாவது வேட்டு வைங்க எஜமான்.
திருட்டு குடும்ப ஊழல் கட்சியை பீரங்கி குண்டு வைத்துதான் தகர்க்கணும்