வாசகர்கள் கருத்துகள் ( 21 )
Sydney கருத்து சூப்பர் Bengaluru கருத்து பத்து மார்க் நன்றி
ஓ, அந்த பயாலாஜிக்கல் முறையில் பிறக்காத மனித உருவில் வாழும் கடவுள் தான் செய்யச் சொன்னாரா? இப்படி பொசுக்கென்று உண்மையை போட்டு உடைத்து விட்டாரே!
அஞ்சு வருஷமா வாய் மூடிக்கிட்டிருந்தாரோ
இது அந்த வெங்கடாஜலபதிக்கு தெரியுமோ ஓஓஓய்?
இது போன்ற நிகழ்வுகளில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வார்களே தவிர குற்றம் செய்தவர்களை மக்கள் அறிந்து கொள்ள முடியாது. குழப்பமே மிஞ்சும். கால ஓட்டத்தில் அனைவரும் மறந்து விடுவர். அல்லது மறக்கடிக்கப்படுவர்
ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுகிறோம் என்று உளர வேண்டாம் எந்த பின்புலமும் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் பிறந்து உலக தலைவர்களோடு சர்வசாதாரணமாக உரையாடுபவர் எங்கே எழுதி தந்ததை வாசிக்க முடியாமல் உளறும் தத்தி எங்கே?
ஆஹா கடவுள் என்ன பாடுபடுகிறார் இவர்கள் வாயில் ? பாவம்
ஆஹா கடவுள் என்ன பாடுபடுகிறார் ஏன் அரசியல் தலைவர்கள் வாயில். ஒருத்தர் நானே கடவுள் என்கிறார் எவர் கடவுள் சொன்னார் என்கிறார் .பாவம் kadavul
ஒருத்தர் மண்டையப் போட்டு மண்ணுக்குள்ள போயும் தயிர்வடை கேட்கிறார் இதையும் சேர்த்து சொல்லு..
ஜெகன் கேட்ட மாதிரி குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சத்தியம் செய்வாரா?? அதுக்கு பதில் சொல்லிவிட்டு கடவுள் அவரிடம் சொன்னதை நிரூபியுங்க ..... சேர்க்கை சரி இல்லை .... அதனால் தான் இந்த ரூட்டை எடுத்திருக்கிறார்
இனி ஜெகனுக்கு தூக்கத்திலும் அந்த உருண்டையான லட்டுதான் நினைவுக்கு வரும். வந்து தூக்கத்தை கெடுக்கும். கடவுளிடத்தில் விளையாடலாமா..?? இதுபோல தமிழகத்திலும் திமுகவின் எதிர்க்கட்சியினர் யாராவது ஒருவருக்கு கடவுள் கனவில் வந்து அந்த திமுகவினர் செய்யும் கோவில் அராஜகங்களை இதுபோல தட்டிகேட்கவேண்டும்.