வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தவறான சிகிச்சை அளித்த டாக்டருக்கு எதுவும் தண்டனை இல்லையா. அப்படி இருந்தால் அது நீதிபதிக்கும் பொருந்தும். நீதிதுறையிலும் வூழலுக்கு பஞ்சமில்லை போல தெரிகிறது.
எப்படியாவது வழக்கை முடித்து மெடல் வாங்க முயற்சிக்கின்றனர். மிரட்டியே ஒப்புதல் வாக்குமூலம் பெற்று தண்டனை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். குடும்பத்தின் ஆணிவேரை சிறையில் தள்ளி முழுக்குடும்பத்தையும் நடுத்தெருவில் விடுகின்றனர்.
ஒரு நிரபராதி இவ்வளவு காலம் சிறையில் இருந்து முழு வாழ்க்கையே தொலைத்து விட்டான், அவன் வாழ்க்கையை திருப்பி கொடுக்க முடியமா? இதுவே இவர்களுக்கு நடந்திருந்தால் எப்படி வேதனை அனுபவிப்பார்கள், நீதி கொடுக்கு முன் யோசிக்க வேண்டாமா?
உச்ச நீதி மன்றத்திலே இருக்கிறவுக எல்லாம் இம்புட்டு நல்லவுகளா இருக்காங்களே.
முதலில் தப்பான தீர்வு சொன்ன நீதிபதிகள் உடனே பதவி நீக்கப் படவேண்டும். பதவியில் இல்லை என்றால் பென்ஷன் முதல் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும். நிச்ச யமாக இழப்பீடு வழங்க வேண்டும். collegium முறையில் நீதிபதிகள் நியமிக்க படுவதை தடை செய்ய வேண்டும். இந்த பிஜேபி அரசு sensex ல் மூழ்கி உள்ளது. நீதித்துறையில் சீர்திருத்தம் மிக அவசியம். நடக்குமா
பெப்பே... இந்தியாவின் சாபக்கேடே சந்தேகத்தின் பேரில் எல்லாரையும் தூக்கி உள்ளே வெக்க வேண்டியது. எதைப் பேசணும்னாலும் ஸ்டேஷன்ல வந்து பேசிக்கோங்கன்னு சொல்ல வேண்டியது. துப்பு துலக்குறது, தண்டிக்கிறது ரெண்டும் மைனஸ். சந்தேக கேசில் ஜெயிலுக்கு போனவனெல்லாம் இன்னிக்கி பெயில்ல வந்து ராஜ்யசபா எம்.பி. வெட்கக்கேடு
சமூக விரோதிகளுக்கு உச்ச நீதிமன்றம் எப்பொழுதும் கருணை காட்டுவது தவறு. இதைத் தடுக்க என்கெளன்டரில் அவர்களை போட்டுத் தள்ளிவிடுவதே நலம், பாதுகாப்பும்.
அப்போ உனக்குதான் முதல்ல.
செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை கொடுத்த நீதிபதிகள் உயிருடன் இருந்தால், அவர்களிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர இன்று உள்ள நீதிபதிகள் ஆணை பிறப்பிக்கவேண்டும். அவர்கள் ஒருவேளை உயிருடன் இல்லையென்றால், சம்பந்தப்பட்ட மாநில அரசோ, அல்லது மத்திய அரசோ அந்த இழப்பீட்டை கொடுக்கவேண்டும்.
Compensate Heavily All FalseAccused Only from AntiPeople& AntiNation Case/News/Vote/Power Hungry VestedSelfSaint CriminalConspirator Gangs incl All their Assets. No Mercy Required
நீதிபதிகளே யோசனை செய்து நியாயமான தீர்ப்பை சொல்ல வேண்டியது தானே. கீழ் கோர்ட்டுகள் தவறுகளை எப்படி தண்டிக்க போகிறார்கள்? தவறான தீர்ப்பு சொன்னவங்க கிட்ட இருந்து இழப்பீடு பெற வேண்டும். சும்மா தவறான தீர்ப்புகளை சொல்லி தப்பிக்க கூடாது. அவர்களுக்கு Accountability வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே நீதித்துறை சிறந்து விளங்கும்.