வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கோபிலபுர லிஸ்டில் பெயர் இருக்கிறது என பாரக்கவும்
His first major political campaign was in 2011 to help Narendra Modi, then Chief Minister of Gujarat get re-elected to the CM Office for a third time. இப்போ சொல்லுங்க. சங்கீதத்தை எங்கே இருந்து ஆரம்பிக்கலாம்?
வோட்டர் ID ஆதார் என்னுடன் இணைப்பது கட்டாயமாக்க வேண்டும். பாஸ்போர்ட் ம் ஆதரவுடன் இணைக்க வேண்டும். வோட்டர் லிஸ்ட் ஆல் இந்தியா லெவெலில் ஒன்றாக்க வேண்டும். ஒரு நாடு ஒரு வோட்டர் id . நிறைய சீர்திருத்தங்கள் தேவை.
சென்னை அறிவாலய முகவரியில் இன்னொரு ஒட்டு இருக்கும் ....
வோட்டர் ID ஐ ஆதாருடன் இணைப்பதை கட்டாயப்படுத்தவேண்டும். ஆதார் இல்லையேல் வோட்டளிக்கும் உரிமை கிடையாது என திருத்தம் கொண்டுவந்தால் இது போன்ற குழப்பங்கள் தவிர்க்கலாம். நம் தேர்தல் ஆணையம் எஜமானின் வெற்றிக்கு எப்படி எல்லாம் மோசடியாக உதவலாம் என்று அத்தனை தில்லாலங்கடி வேலையை செய்கின்றதே தவிர வேறொன்றும் உருப்படியாக செய்வதில்லை.
அந்தந்த மாநில பள்ளி ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும் தான் வாக்காளர் சம்மந்தப்பட்ட வேலைகளை செய்கிறார்கள் .200 க்காக கண்டபடி உருட்டலாமா ?
அப்போ ஒரு ஆளுக்கு ஒரு ஆதார் மட்டுமே இருக்குன்னு இன்னும் நம்புறீங்க, அப்படித் தானே?
இவரால் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் சில கட்சிகள் வளர்ச்சிக்கு எதிராகவும் ஊழலை மையப்படுத்தி ஆட்சி செய்கிறது என்பது தெரிந்தும் அவர்களுக்கு வெற்றிக்கான வியூகம் என்ற பெயரில் மக்களை பற்றி கவலை படாமல் பணத்திற்காக உழைத்தவர் இவரது கட்சியும் கொள்கையும் எப்படி இருக்கும்.
தேர்தல் வியூக நிபுணர்! செய்தால் சரிதான்! ரூ 200 கோடி வாங்கி கொண்டு வியூகம் வகுத்தால் இப்படித் தான் இடக்குமடக்காக யோசனை தோன்றும்
அரசியல்வாதி ஆனால், எல்லாமே ரெண்டு அல்லது அதற்க்கு மேல தான் வெச்சிப்பாங்க போல. இவற்றை மைண்டைன் பண்ணத்தான் அரசியலில் அளவுக்கு மீறி சம்பாதிக்கின்றனரோ ?? நான் சிம் கார்டு சொன்னேன்.
EC is a good for nothing organization. Once jayalalitha filed nomination at four different constituencies but the useless EC never dared to take action against her and shamelessly ran away from the scence with its tails tugged between the hind legs.
இது போன்ற தவறுகளுக்கு குற்றவாளிக்கு அபராதம் மற்றும் கடும் தண்டனை வழங்கவேண்டும்.