வாசகர்கள் கருத்துகள் ( 12 )
விரைவில் இதை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் இல்லையென்றால் சிறுபான்மை என்ற பெயரில் இருவரும் மதமாற்றம் செய்து சிதைத்து விடுவார்கள்
தசரா ஹிந்துக்களின் பண்டிகை இல்லை என்று சொல்வது - மைசூரில். ஹிந்து கோவில்களில் அதன் மரபுகளுக்கு மீறி அதன் வழிபாடுகளை அமைப்பது - திருப்பதி, சபரி மலை, உணவில் கலப்படம் செய்வது - திருப்பதி லட்டு போன்றவற்றின் மூலம் மத விரோதத்தை தூண்டவும், மத மாற்றத்தை ஊக்குவிக்கவும் பணம் வாங்கி கொண்டு சதிகாரர்கள் வேலை செய்கிறார்கள்.
மதசார்பு அற்ற நாடு என்றால் அதன் பொருள் ஹிந்துக்கள் இளிச்சவாயர்களாக இருக்க வேண்டிய நாடு என்று பொருள்
இதன் பெயர் என்ன தெரியுமா? இப்படித்தான் ஹிந்துமதத்தை காபி அடித்து ...
இந்து மதத்தை நல்ல காப்பாத்துறாங்கய்யா ..ஒரே காமெடியா இருக்கு..
அவர்கள் வாங்கிய கூலிக்கு வேலை செய்கிறார்கள் அவ்வளவுதான். மதப்பற்றாவது, மண்ணாங்கட்டியாவது, அவர்களுக்கு பணமே பிரதானம்.
ஹிந்துவாக இருந்து மதம் மாருபவன் எப்படி இந்த மாதிரி கேனத்தனமாக யோசிக்கிறான். ஹிந்துக்களே ஒன்று படுங்கள், மதம் மாற்றும் சக்திக்கு எதிராக ஹிந்துக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள் , இந்தியாவை ஹிந்து தேசம் என்று அறிவிக்க வேண்டும்
பாரதத்தை "ஹிந்து ராஷ்ட்ரா" என்று சட்டபூர்வமாக அறிவிக்கவேண்டும். பாரதத்தில் ஓட்டுரிமை - ஹிந்து, சீக்கியர், புத்த ஜைன மாதங்களுக்கு மட்டும் கொடுக்கவேண்டும்.
எங்க கோயில்ல எதுக்கு இது. எங்கள் வழிபாட்டில் மட்டும் என்ன பன்முக தன்மை. கொஞ்சம் கொஞ்சமா நமது வழிபாட்டை அழிக்க ஆரம்பிக்கிறார்கள். இப்படிதான் கனடா பூர்வ குடி மக்களின் மதத்தை அழித்து கிறிஸ்டியானிட்டி பரப்பினார்கள் போப் சில வருடங்களுக்கு முன் மன்னிப்பு கேட்டார் அவர்கள் பூர்வ குடி மக்களின் மதத்தை அழைத்ததற்கு. அழித்த பின் என்ன மன்னிப்பு. மதம் மாற்று வைத்து ஒரு தொழில்
சமூக வலைத்தளங்களில் அனுதினமும் ஹிந்து மதத்திற்கு எதிராக விஷம் கக்கப்படுகிறது ..... யார் கவனிக்கிறார்கள் ????
மதம் மாற்றுவதற்கே விஷத்தை தானே போதிக்கிறார்கள். வெறுப்பு, இழி பேச்சு, இதை பரப்பி, காசுக்கு மதம் விற்பனை கிறிஸ்டின் அனா பின் ஜாதி இல்லை என்று பொய் பிரச்சாரம்