வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நல்லவேளை இது நடந்தது பாஜக கூட்டணியா ஆட்சி செய்கிற மகாராஷ்டிராவில். இங்கே நடந்திருந்தால்,... விடியல், திராவிடர், சார் மோர் என்று கூவியிருப்பார்கள். வட போச்சே
செஞ்சவன் யாருன்னு தெரியுமா? மார்க்கம் அதாவது விடியல் கும்பல்ல பெர்மனெண்ட் அடிமைகள்
மோசடி செய்தவர்.... தவுசிப் ரியாஸ் .....உங்கள் கூட்டாளி தான் ....பிஜேபி ஆள் அல்ல ... நேற்றைய டாஸ்மாக் வீரன் இன்னும் தெளியவில்லை போல் தெரிகிறது....அதனால் தான் அரைகுறை புரிதலுடன் முட்டு கொடுக்க வந்துட்டார் .
ஆட்சி வந்து ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ளே மோசடி ,இதுல விடியல் சார் பத்தி தீயமுக files கமெண்ட்ஸ்
கற்பா இருந்தாலும் காசாயிருந்தாலும் இல்ல நட்பா இருந்தாலும் ஏமாத்தறவன் சுத்திக்கிட்டேதான் இருப்பான் உண்மையில் ஏமாத்துறவனுக்கு மூலதனமே ஏமாறுபவனின் பேராசைதான் இந்த பேராசை பலருக்கு குறையப்போவதுமில்லை ஏமாற்றுக்காரர்கள் ஓயப்போவதுமில்லை..
மக்கள் திருந்தவே மாட்டார்கள். அதிக ஆசை இப்படித்தான்.
முதலீடு செய்த ஆயிரக்கணக்கான நபர்கள் EOWவில் புகார் அளித்தால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வருவதற்கே இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிடும். விசாரணை தீர்ப்பு என்று 30-40 வருடம் ஆகும். இது தான் நம் பெருமைமிகு பாரதத்தின் சட்டங்கள். நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் குற்றவாளிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் குற்றங்களை பெருக்குவதற்குமே இருக்கிறது. நமது நாட்டின் முக்கால்வாசி வளர்ச்சியை தடுப்பது இந்த சட்டங்களும் நீதிமன்றங்களும் தான் என்றால் மிகை இல்லை.
தங்கத்தில் விலை 10% க்கு மேல் உயர்ந்தால் எப்படி பழைய விலைக்கு தங்கம் கொடுக்க முடியும் - அதனால்தான் தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு ஓடிவிட்டார்கள்.