வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வேண்டப்பட்ட வங்கதேசத்துக்கு அனுப்ப வசதியாகவும்.
இந்தியர்கள் என்ற உணர்வே இல்லாத இவர்களின் கூட்டணி பெயர் இண்டி... கொடுமை
மேற்கு வங்க உருளை கிழங்கு விலையை கட்டுப்படுத்துவதாக கூறி, மம்தா ஜார்கண்டில் தட்டுப்பாடு ஏற்படுத்துவது தேச ஒற்றுமைக்கு எதிர். மாநில மக்கள் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு கொள்வர். மாநிலங்களுக்கு இது போன்ற அதிகாரம் இல்லை? கள்ள குடியேறிகள் / கடத்தல் தான் விலை அதிகரிக்க காரணம் ? திடீர் தேவை அதிகரிப்பு. முதலில் அவர்களை வெளியேற்று. உலகம் ஒரு சந்தை என்ற நிலை. நுகர்வை வியாபாரிகள் அறிவர். தற்போது சேமிப்பு கிடங்கு வசதி. இறக்குமதி எளிது. மொழிவாரி மாநில பிரிப்பு அதிகாரத்தை தவறாக கையாள்கிறது. இது போன்ற உத்தரவு தேச ஒற்றுமைக்கு பாதிப்பு விளைவிக்கும்.
இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் தானே இருக்கிறது. பின்.ஏன் இந்த முரண்பாடு. கூடிய சீக்கிரம் ஒரு கட்சி பிச்சுக்கும்.
அது வாங்க மட்டும்தான் உதவும் அல்ல
மம்தா வின் முடிவு சிறப்பு.. இதே போன்றுதான் கருணாநிதியின் ஆட்சியில் அண்டை மாநிலங்களின் அரிசி தேவை அதிகரித்ததால் தமிழகத்தில் லெவி என்கிற கட்டு பாட்டை நீகியதால் அண்டை மாநிலங்களுக்கு அரிசியை திமுகவினர் கடத்தி விட்டு கொள்ளை லாபம் பார்த்தனர் ...அதே நேரம் தமிழகத்தில் அனாகளில் விற்ற அரிசியின் விலை ஒரே நாளில் ரூபாயில் விற்றதால் தமிழகத்தில் பஞ்சம் வந்தது... வயதானவர்கள் உங்கள் வீடுகளில் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே.. முக்கியமாக இந்த கோவால் புற கட்டுமர கொள்ளை கூட்டம் தான் வாழ ஆயிரம் தமிழர்களின் உயிரை கூட பறிக்க தயங்காது ..
குதிரை களவு போனபின் லாயத்தைப் பூட்டி வைத்ததைப் போல என்பார்கள் ..... முமைதா பேகத்துக்கும் நம்ம புலிகேசி அளவுக்குத்தான் அறிவு ..... இது தவறான முடிவு ..... உற்பத்தியே சந்தை சார்ந்ததாக இருக்க வேண்டும் .....
மேலும் செய்திகள்
கொடைக்கானலில் உருளைக்கிழங்கு சீசன் துவக்கம்
07-Nov-2024