வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இண்டி கூட்டணி ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் எல்லாம் இதுபோல சம்பவங்களை தொடர்ந்து காண்கின்றோம். இங்கே தமிழகத்தில் திமுக ஆட்சி உதவியோடு கந்தசஷ்டி கவசம் பற்றி கேவலம் பேசியது. ஆண்டாள் தாய் பற்றிய வைரமுத்துவை கண்டுகொள்ளாததால் இப்போது ராமரை பற்றிய பொய்யான பிரச்சாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளான். காரணம் நாம் பொறுமையின் சிகரத்தில் இருக்கின்றோம். திருப்பரங்குன்ற மலையை சிக்கந்தர் மலை என்று கோர்ட்டில் இதே திமுக அரசு அறிக்கை தாக்கல் செய்கின்றது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் போனால் இப்படித்தான் ஜிகாத் கும்பல்கள் தொடர்ந்து நாட்டை சீரழிக்க முயற்சிக்கும். உஷார் இந்துக்களே தர்மசாலா விஷயம் மிகப்பெரிய சம்பவம். அடுத்து காசி கங்கை என்றுகூட முயற்சிப்பார்கள். மீண்டும் உஷார் இந்துக்களே.
இதற்கு காரணம் ஒரு தமிழன் தான் என்று ஒரேயடியாக போட்டு விட்டனர். பிரியாணி, பாவாடை செய்யும் சதிகளுக்கு தமிழ் நாடே அவமானப்படுகிறது. நல்லா வைச்சு செஞ்சுட்டாங்க கான் கட்சி கூட்டணி
சாணக்கியர் அமித் ஷா இருந்தும் கூடவா இதெல்லாம் நடக்கு >>>>
அமித் ஷா ஒரு வேலை செஞ்சா போதும். ஒரு திருட்டு அரசியல் வியாதியை நாற் சந்தியில் நிக்க வச்சு சுட்டு தள்ளிட்டார்ன்னா தர்மராஜ் கேக்குற கேள்வி மாதிரி எவனுமே கேக்க மாட்டானுங்க. நாடு அமைதி ஆயிடும்.
இதற்க்கு கருவாக இருந்தது தமிழக முன்னாள் ஐ ஏ எஸ் சசிகாந்த் செந்தில் - அவரையும் என் ஐ ஏ மூலம் விசாரிக்க வேண்டும்.