வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வடமாநிலங்களில் தொழில்நகரங்கள் அமைத்தால், அங்குள்ள வேலையாட்கள் தமிழகம் வரவேண்டிய அவசியம் இருக்காது. தமிழகத்தில் அமைக்கப்படும் தொழில் நிறுவனங்களை வடமாநிலங்களுக்கு திருப்பிவிடுவதால், நாட்டில் சீரான வளர்ச்சி ஏற்படும். ஒரு சைடு மட்டும் வளர்ந்தால், அது வளர்ச்சி அல்ல. வீக்கம்.
அருமையான செய்தி , உற்பத்தி துறையில் இந்தியா சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.
ரெண்டு கோடி வேலை... எப்புடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.
11 லட்சம் கோடி முதலீடு எங்கே போனது ? 2 லட்சம் வேலை எங்கே போனது ? முதலில் உனது முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு மற்றவர்களை பற்றி பேசு. கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியாதே.
வழக்கம் போல தமிழ் நாட்டுக்கு பட்டை நாமம்..மத்தவன்களுக்கு ஓகே ... இங்கே எய்ம்ஸ் மாதிரி அறிவிச்சிட்டு வரலைன்னா அசிங்கப்படுத்தறாங்க குமாரு... .எனிவே இவனுவ இப்போதான் அறிவிப்பு குடுக்கறானுவ... இது இனி அதானி ஒத்துக்கிட்டு நிம்மி ஒத்துக்கிட்டு எவ்ளோ வசூலாகும்னு கால்குலேட் பண்ணி வர்றதுக்கு. ... வந்தால்... அடுத்த தேர்தல் ஆகிடும்... ஆனால் தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கிட்டத்தட்ட இருபது சிப்காட் தொழில் நகரங்கள் உருவாக்கி செயலாக்கத்துக்கே வந்தாச்சு... பார்த்து வாய்க போடுங்க பகோடாஸ்... நம்ம ஜி கருப்பு பலூனுக்கு பயந்து செவுத்துல ஓட்டை போட்டு வந்து அறிவிச்ச டிஃபன்ஸ் காரிடரே இன்னும் ஐந்து வருடங்கள் ஆன பிறகும் பேப்பர்ல தான் இருக்கு...