வாசகர்கள் கருத்துகள் ( 20 )
The same judge in one case advised the lawyer to approach lord Vishnu for redressel. Is it fair? I
நீதிபதிகள் நிதானத்தை இல்ல புத்திய பயன் படுத்தினால் போதும், நியாயம் உள்ளதான்னு பார்க்காமல் சாதகமான தீர்ப்பு ஏழுதுகிறார்கள், விசாரணை நீதிமன்றத்தில் தவறான தீர்ப்பு வழங்கினார்கள் என்று தெரிந்தால் அந்த தீர்ப்பு வழங்கிய ஜட்ஜ்யிடம் எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குனீர்கள் என்று விளக்கம் கேட்டால் அப்போ தெரியும் அவர்கள் நியாயமான தீர்ப்பு வழங்கினார்களா இல்லையான்னு
உன் ஜோலி முடிஞ்சு போச்சு உன் வேலையை பாருங்க
கிவ். ஜூட்ஜுட்ஜ்மெண்ட் போர் கான்ஸ்ட்டிடின் அண்டர் section
பதவியை பூர்த்தி செய்து ஓய்வுபெற்ற நீதிபதி பேச்சில் கண்ணியம் காக்க வேண்டும். தற்போது உள்ள நீதிபதி ஏதேனும் தவறான தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தால் அந்த அமர்வு திருத்தம் செய்யலாம். ஓய்வுபெற்ற நீதிபதி தனது கருத்தை பொதுவெளியில் வைப்பது சரியல்ல.
இதை யார் சொல்வது? உணர்ச்சிவசப்பட்டு ஹிந்துக்களுக்கு எதிராக வார்த்தையை விட்டுவிட்டு அதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று ஒரு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்வதா? தலைமை நீதிபதி என்பவர் மற்ற நீதிபதிகளுக்கு வழிகாட்டுபவர் என்றுதானே அர்த்தம்? இதையே இவர் இஸ்லாமியர்களை பார்த்து சொல்லியிருந்தால் இந்நேரம் என்னவாகி இருக்கும் இவர் நிலைமை? அப்பவும் எண் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று சொல்வாரா? அப்படி நடந்திருந்தால் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் இருக்கும் ஹிந்துமத விரோதிகள் யாரை குற்றம் சொல்லி இருப்பார்கள்? இஸ்லாமியர்களுக்கு சகிப்பு தன்மை இல்லையென்றா?
பணக்கட்டு எரிக்கப்பட்ட செயல் பத்தி முத்து ஏதாவது உதிருமா
இந்தக் கருத்தை இடத்துக்கு தக்க மாதிரி மாத்திப்பாரு சார்
இவர் அறிவுரை திருவாரூர் திருப்பரங்குன்றம் எல்லாம் நினைவுக்கு வருதே அரசியல் அமைப்புச் சட்டமே மேலானது, தனி நபர் விருப்பு வெறுப்பு அல்லன்னு சொல்றாரே.
புருவுக்கு இவளோ அறிவா என்று ஆச்சர்யமே
இவர் சொல்லுவது என்ன கருத்து என்றே புரியல அரசியல் அமைப்பு சட்டம் என்றால் நீதி மன்ற அவமதிப்பு மற்றும் சட்டமட்டத்தை புறம் தள்ளுதல் மத்திய அரசாங்கத்தை எதிர்த்தல் ஆளுநரை அவமதித்தல் ?