வாசகர்கள் கருத்துகள் ( 3 )
"ஓட்டு திருட்டு நடந்தது உண்மை தான். லோக்சபா தேர்தல் நடந்தது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது எல்லாம் எங்கள் ஆட்சியில் தான் நடந்தது. அப்போது, கண்ணை மூடிக்கொண்டு இருந்தனரா", ராமண்ணா வின் பேச்சு - பப்புவின் பொய் அம்பலம்.
எஸ் டி சமூகத்தை சார்ந்தவருக்கு உள்ள தில் இங்கே இருக்கும் திருமா போன்றோருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? அதிலும் இங்கே உள்ள திருமா திமுகவின் ஸ்போக் பெர்சன் போலவே பேசுவதை காணும்போது காலமெல்லாம் அடிமையாகவே இருப்பதையே பெருமையாக நினைக்கின்றாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது இந்த அமைச்சரின் துணிச்சலை காணும்போது. காங்கிரசின் யோக்கியதையை ஒரே அறிக்கையில் போட்டுத்தள்ளிவிட்டார் இந்த அமைச்சர். எங்கேயோ ஒரு சில தவறுகள் நடந்திருக்கலாம். ஏன் அதனை காங்கிரஸ் கூட செய்துவிட்டிருக்கலாம். அப்படி செய்தும் கூட காங்கிரஸ் ஜெயிக்க முடியவில்லை என்றால் என்னசெய்வது. தான் செய்த தில்லுமுல்லுவை தானே தேடுவது போல செய்துவிட்டு இப்போ பாஜக மீது பழிசுமத்தினால் கேட்பவர்கள் காங்கிரசை போல மூடர்கள் அல்லவே. இந்த வாக்குகளை போலியாக சேர்த்து காங்கிரஸ் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை வெட்டவெளிச்சமாக்கிய கர்நாடக காங்கிரசின் அமைச்சருக்கு வாழ்த்துக்கள். திருமா சற்றேனும் சிந்தியுங்கள் உங்கள் நிலைமை படு மோசம் கேவலம்.
இதுபோலவே ஜெகதீப் தங்கர் பற்றியும் விலாவாரியாக ஒரு கட்டுரை எதிர்பார்க்கலாமா ? ஒரு மாநில அமைச்சரைவிட குடியரசு துணைத்தலைவரின் ராஜினாமா ஒரு பெரிய விஷயம் தான். தங்கள் நடுநிலைக்கு ஒரு சின்ன சோதனை Smiley face .