வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அடேங்கப்பா இது உலக மகா உருட்டா இருக்கே. அறுபது யாது மேற்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச கிச்சையா. போய் கேட்டால் மருத்துவமனை நிர்வாகம் செருப்பை கழட்டிகிட்டு அடிக்காது என்று சேர்த்து வாக்குறுதி கொடுங்க கெஜ்ரி.
அடிச்சு விடு காசா பணமா ...கடைசில கவர்னர் அனுமதி தரல அப்டினு ப்லேட்ட்ட மாத்திட வேண்டியதுதான்
முதலில் கவர்னரிடம் அனுமதி வாங்கி விட்டாரா? எல்லாம் நாடகம்தான் சும்மா கப்ஸா. கவர்னர் முன் அனுமதி இல்லாமல் இதனை நடைமுறை படுத்த முடியாது.
ஊழலை ஒழிக்கப்போவதாகச் சொன்னவர் ஊழலில் சாதனை படைத்துவிட்டு தேர்தல் வெற்றிக்காக வாக்குவங்கி அரசியலில் தொடர்ந்து சாதனை படைக்கிறார்.. இவரை வாழ்த்துவோம்..