வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
கேரளாவில் ரோடுகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. பல உயிர்கள் தினமும் போய்க்கொண்டிருக்கிறது.
கேரளா ரோடுகள் தமிழகத்தை விட நன்ங்கு தரம் வாய்ந்த தாக்க இருக்கிறது . மலையய் பாதைகள் வளைவு நிறைய உண்டு. அஙகுள்ள திரிவார்கள் சாமர்த்திய சாலிகள். ஏர் போர்டிலிருந்து அந்த ட் டைரியை ரிவர் இரவில் ஊரிலிருந்து புறப்பாட்டு திரும்பிய நிலையில் ஓய்வின்றி தூங்கி விட்டார்
it is because of Kerela Cummis that refused to remove the road side buildings to extend the highways .
இந்த அரசாங்கம் இந்தியாவை ஆள்வதை கற்பனை செய்து பாருங்கள். அத்தனை சமூக கம்யூனிச மரணங்கள் அனைவருக்கும் . சமரசம் உலாவும் இடமே
சோகமான செய்தியில் அரசியலும், கோபம் வர்ற மாதிரி காமெடி எழுதறாங்க.
செய்தியில் சம்பவம் நடந்த நேரம் இல்லை. இடம் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து 110 கி மீ தூரத்தில் பத்தனம்திட்டா இருக்கிறது. யாரு ஓவர் ஸ்பீட் தெரியல. இதுக்கும் கேரள அரசுக்கும் என்ன சம்பந்தம்???
முதலில் எல்லோரும் இந்தியர் என்பதை நினைவில் வைக்கவும். அங்கோ காரை வேன் டிரைவர் தான் இடித்து இருக்கிறார்.
எல்லோரும் இந்தியர்கள்தான் என்று எல்லோரும் நினைக்க வேண்டும் ஆனால் கேரளாவில் நிலை வேறு தமிழர்கள் என்றால் அவர்களை இழிப்பதும் பழிப்பதும் அங்கு சர்வ சாதாரணம்.சொல்லுவதற்கு ஏராளம் இருக்கு என்பது தான் யதார்த்தம்.
RIP Cannot imagine their families and parents condition. So sad ?
கண்டவனுக்கு கார்வித்து கதிசக்தி அசுர வளர்ச்சி...
இறந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். உங்கள மாதிரி சிலர் மத்தியரசின் குறை சொல்வதையே குறை பிறப்புரிமையாக வைத்து கொண்டிருக்கிறார்கள்
நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதனைத்தான் கேரளா அரசு இன்னமும் தூங்கி கொண்டிருப்பது , மலையாளிகள் சாலையில் செய்யும் தவறு திருத்தப்படாமலே போய்விடும் என்பதனை நினைத்து வருந்துகிறேன்
மேலும் செய்திகள்
தொழிற்சாலையில் தீ விபத்து
20-Nov-2024