வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழகத்திலும் இது தொடரப்படும் எல்லா கோயில் விழாக்களின் பத்திரிகைகளில் இனி முதல்வர் படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் நியதி ஆணை
தேவசம் போர்ட் ன் தவறான முன்னுதாரணம் . சுவாமி ஐயப்பனை தவிர வேறு படங்கள் இடம் பெறுவதை பக்தர்கள் விரும்புவதில்லை.
திருஷ்டி பரிகார படம்.
கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள் தானே தங்களுக்கு இவர்தான் முதல்வராக வரவேண்டும் என்று ஓட்டு போட்டு திரும்பவும் முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.so no problem.
சாமியே சரணம் ஐயப்பா.
ஐயப்ப பக்தர்கள் இந்த டைரியை புறக்கணிக்க வேண்டும். காம்ரேடுகள் இதை பூஜை செய்து மகிழட்டும்.
படங்கள் போடுவது என்றால் அவர்களின் அனுமதி பெற்றுத்தான் போடுவது சரியான நடவடிக்கை. ஒருவரை திருப்தி செய்திட படங்கள்போடுவத தவறு. ஆண்டவன் படங்களை போடுவது 99% தவிர்த்தல் நல்லது. தேவை முடிந்தவுடன் குப்பை தொட்டியில் போடுகிறோம் . காலில் மிதிபடும் நிலையில் தரையில் போடுகிறோம். தலைவர்கள் போடுவது என்றால் அது ஒரு வியாபாரம் என்று கருதுநிலைக்கு தள்ளப்படுகிறது.
எல்லாம் நம்ம விடியல் கூட்டணி தான் காரணம்
அந்த டைரியை வாங்காதீர்கள், புறக்கணியுங்கள். அவ்வளவுதான் பிரச்சினை சால்வுடு.
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
5 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
6 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
7 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
8 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
10 hour(s) ago | 4