வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இப்பல்லாம் ஒரு ரூவா பிச்சை போட்டா வாங்கறதில்லை. டீடண்டா வறுமைக்.கோட்டுக்கு மேலே மினிமம் 10 ரூவா குடுத்தாத்தான் வாங்குறாங்க.
கிட்டத்தட்ட முழுவதும் கல்வி அறிவு இருந்தும் வறுமை இன்னும் இருக்கிறது என்பது மகா சோகம். உலக அளவில் வரும் செய்திகள் அவர்கள் வறுமையை ஒழித்து விட்டார்கள் என்றே இருக்கிறது - அதாவது சில டாலர் வருமானம் அனைவருக்கும் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
இதெல்லாம் election Gimmicks. எதன் அடிப்படையில் இவ்வாறு கண்டுபிடித்தார் என்று புரியவில்லை. வரும் தேர்தலை சந்திபதற்கான புருடா. திராவிடிய மாடல் போல ஊரை ஏமாற்றும் வேலை.
பக்கத்து மாநிலத்தில் இதைவிட எத்தனையோ பெரிய பெரிய டுபாக்கூர் கப்சா விட்டாலும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. இங்க சின்னதா பறைஞ்சதுக்கு இப்படி எதிர்ப்பா?
மக்களை முட்டாளாக்கும் Pinaiyari செய்தி. உலகத்தையும் ஊரையும் ஏமாற்றும் செயல்.
கடன்கள் பற்றி யாருக்கும் கவலை இல்லை
இப்போ யார் அதிகம் நிமிர்ந்த்திருக்கிறோம் என்பதில் போட்டி ஏட்டனுக்கும் ஸ்டாலினுக்கும்தான்
அப்போ கேரள அரசின் கடன் மட்டும் எப்படி உச்சத்தில் உள்ளது? கிட்டத்தட்ட திவால்..
தீவிர வறுமையில் இருந்து இவருடைய கட்சிக்காரர்கள் மீண்டதை சொல்கிறார் போலும்
மன்னிக்கவும், கேரள முதல்வர் சொல்வது தனி மனிதனின் தீவிர வறுமை பற்றி, அரசாங்கத்தின் தீவிர வறுமை பற்றி அல்லவே.
மேலும் செய்திகள்
கலக்கத்தில் பினராயி விஜயன்!
29-Oct-2025