வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பாதிக்கப்பட்டவர்களுக்காக மனம் வருந்தும் இதே நேரத்தில், என் மனஆதங்கத்தையும் பதிவு செய்கிறேன். இயற்கையை அழித்து, concrete கட்டிடங்களை எழுப்பினீர்கள். இயற்கை சும்மாவா இருக்கும், காட்டியது தன்வேலையை. அரசு அதிகாரிகள், ஆட்சியில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இயற்கை வளங்கள் நிறைந்த இடங்களில் கட்டிடங்களை கட்ட அனுமதித்தார்கள். அதன் பலாபலன்தான் இது.
இனி மலை பிரதேசத்தில் அடுக்கு மாடி லாட்ஜ் கட்ட அனுமதி அளிக்க கூடாது. சுற்றுலா பயணிகளுக்கு கூடாரம் அமைத்து அதன் மூலம் சுற்றுலாவை வளர்ச்சி அடைய செய்யலாம். இது மலை பிரதேசம் உள்ள அத்தனை இடத்திற்கும் பொருந்தும். அதிக பங்களா அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களுக்கு தான் கட்டி உள்ளனர். வருடத்தில் ஒரு மாதம் தங்குவதற்கு இது தேவை இல்லை. அரசு தடை செய்ய வேண்டும்
மிக முக்கியமான காரணம் காடுகளை அளித்த்து தேயிலை காப்பி தோட்டங்களை உருவாக்கியது தான்.. தேயிலை காப்பி போன்றவை நம் நாட்டு பயிர்கள் இல்லை.. வெள்ளைக்காரன் இங்கு வந்ததும் அவனின் தேவைக்காக மரங்களை அளித்து தேயிலை காப்பி தோட்டங்களாக மாற்றினான்..
காட்கில் குழு இது போன்று நடக்கும். மலை உச்சிகளில் கட்டுமானங்கள் கூடாது.என்றது எஸ்டேட் களை மூடிவிட்டு பெரிய மரங்களை வளர்க்க வேண்டும் . ஆனால் காங்கிரஸ் கம்யூனிஸ்டு காதில் விழவில்லையே
நில அமைப்புக்கு தகுந்தாப்பல கட்டிடங்கள் கட்டணும் . காசிருக்குன்னு ஊட்டி, கொடைக்கானலை, மூணார், கேரளா மாநிலத்தில் இதை கருத்தில் கொள்ளாமல் கட்டிடம் கட்டின .. இன்னும் வடநாட்டுல ஹிமாச்சல், ஹரியானா , உத்தரகாண்ட, இமயமலை பகுதிலயும் இதே கூத்துதா ..என்னைக்குமே ஆபத்துதான் மக்கள் சிந்திக்கணும் ..நம்ம அரசாங்கத்துக்கு வரி மட்டும் போதும் இதை எல்லாம் அவன் கவலையே படாது ....பாதிக்க படுறது நாம் நம் குழந்தைகள் ...இனியும் திருந்த மாட்டோம் ..வருஷ வருஷம் இதே மாதிரி நடக்குது ...எங்காவது கட்டிடம் காட்டுறது நிக்குதா ..அதுவும் எங்க டுமில் நாட்டுல இருந்து மணலை வாங்கி கட்டுறீங்க கொஞ்சம் யோசிக்க வேண்டாமா
ஒரு விஞ்ஞானியின் சொந்த கருத்து மலைகளில் நிலச்சரிவு பெருமழையினால் தவிர்க்கமுடியாதது. எல்நினோ வினால் இனிமேல் குறைந்த நேரத்தில் அதிக மழை பொலிவு ஏற்படலாம். கடந்த ஏழு ஆண்டுகளில் இதுபோல் உள்ளது வரும்காலங்களில் இதை சமாளிக்க ஏற்பாடுகள் நிச்சயம் செய்துகொள்ளவேண்டும். நமது நாட்டில் துயரங்கள் வந்தபின்னர்தான் அதை பற்றி சிந்திக்கிறோம் மாநில அரசுகள் விஞ்ஞானைகளை வைத்து அவர்களது அட்வைஸ் கேட்கலாம். முடிவுகள் செயல் படுத்துவது அரசின் விருப்பம் ஆனால் மனிதனால் ஒரு மில்லி தண்ணீர் கூட செயற்கையாக உற்பத்திசெய்யமுடியாது
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago