வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நானும் படித்தேன்
ஒரு மார்க்கமான மாணவன் என்று வேறோர் செய்தியில் படித்தேன்
ஒழுக்கமற்ற கல்வியும் அறிவும் மிகவும் ஆபத்தானது.
நாடு நன்றாக நடக்கும்போது தேவையே இல்லாமல், எதிர்த்து நில், திமிறி எழு, அடங்காதே, ஒடுங்காதே, பொங்கி எழு போன்ற சொற்களை தொடர்ந்து கேட்ட சிறுவன் இப்படித்தான் புரட்சிகரமாக நடந்து கொள்வதாக நினைத்து திமிராக நடப்பான். இப்போது என்ன பிரிட்டிஷ் ஆட்சியா நடக்குது? எதற்கு தேவை இல்லாமல் கம்யூனிஸ்ட்கள் மற்றும் திராவிட கட்சிகள் தொண்டை வற்றும்படி கதறுகின்றன?
செல்போனில் இவர்கள் கற்றுக்கொள்ளாதது மீதம் ஏதும் இல்லை என்ற அளவிற்கு கற்றுத்தேர்ந்து பின் அதற்கு தக நிற்கிறார்கள் இந்த இளம் சிட்டுக்கள் மொட்டுக்கள் இவையெல்லாம் கலியுக அசுரசக்திகள் எந்த பெற்றோர் ஆசிரியர் யாராலும் எதுவும் செய்யமுடியாத அளவிற்கு போதை கொண்டது..
திருட்டு திராவிடமும் தமிழனை இப்படித்தான் ஆக்கிவிட்டது .........
சார், சத்தியமா தெரியாம தான் கேட்கிறேன். யாரேனும் சொல்லுங்கள் : "ஒரு பள்ளி மாணவனின் பொறுக்கித்தனத்துக்கும் ஆளும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?" - கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மாநிலம் என்று என்னோட பேன் கிளப் ன் புது மெம்பர் கேக்கறார். நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை.
அது அரசு பள்ளி ... ஒழுக்கமும் கல்வியும் வளர அரசு தான் நடைமுறைகளை கொண்டு வரணும் ... தனியார் பள்ளி உட்பட ... உனக்கு ஒன்னும் தெரியலைன்னு நல்லாவே தெரியுது ...
கட்சி தலைவன் யோக்கியனாக இருந்தால் கட்சி தொண்டன் அயோக்கிய தனம் செய்ய தயங்குவான்..தலைவனும் ஆட்சியாளனும் அடாவடி செய்தால் அவர்களால் ஆளப்படும் குடிமக்கள் சாத்வீகமாகவா இருப்பார்கள்? கம்யூனிஸ்ட் கள் திராவிடம் என இந்த இரு மாநில கட்சி தலைவர்கள் தொண்டர்கள் தறுதலைகளாக இருப்பதால் மக்களும் அவ்வாறே உள்ளனர்... ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய ஆசிரிய சமூகமும் திராவிட கம்மி கும்பலின் தாக்கத்தால் தறிகெட்டு போய்க்கொண்டு இருக்கிறது..யதா ராஜா ..ததா பிரஜா.....
என் மச்சினர், M Com., M Ed., முடித்து, ஆசிரியர் வேலை கிடைத்தும் சேராமல் ஐ டி கம்பெனியில் சேர்ந்து விட்டான். அவனை 11ஆம் வகுப்பு மகளிர் செக்ஷனில் போட்டார்கள். பத்தே நாளில் ஓடியே வந்துட்டன்.
ஒரு விதத்தில் பாராட்டலாம். சொன்னதோடு நிறுத்திக்கொண்டான். சென்னையில் ஆசிரியை ஒருவரை மாணவன் கத்தியால் குத்திக் கொன்றது நினைவுக்கு வருகிறது.
பள்ளிச்சிறுவன் செல்லாது உன்னோட திமிரு ஜவாபு