வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இதுதான் அவர்களின் லிட்டரசி
தவறு செய்து இருந்தால் உங்க சட்டப்படி தண்டனை கொடுத்துடுங்க .ஆளுக்கு 1000 சவுக்கடி
பிறவி குணம் , வளைகுடா நாடு வரை எதிரொலிக்குது ...
Kerala is fast becoming another Pakistan if not Bangladesh, under the senile Vijayan.
இங்கு மோசடி செய்தது போதாது என்று அங்கு போயும் உங்க கை வரிசையை காட்டீட்டீங்களே…
மெத்த படித்த மாகாணம் கேரளா. என்ன ப்ரயோஜனம்?
ஸ்த்ரீகள் செய்யும் வேலை இது அல்ல சார். குடிகார புருஷன்மார் செய்யும் வேலைதான் இது.
Many of our Peoples do not repay the money like this...and then face many problems.
என்ன சேச்சிகளா இது? தமிழ்நாட்டுகாரன தான் கேரளா காரன் ஏமாத்துறான்.... எங்க போயி பாய்களையும் விடலையா?
வங்கிகளுக்கும் பேராசை. அதனை பயன்படுத்திக்கொண்டார் அங்கே பணிபுரிந்தவர்கள். இங்கே சொத்துக்களை குடும்பத்தினர் பெயரில் இருப்பதால் வங்கிகளால் அதனை கையகப்படுத்த கூட முடியாது. பாஸ்போர்ட்டில் உள்ள விலாசமெல்லாம் மாறியிருக்கும். அல்லது அதே நபர் வேறு நாட்டில் பணிபுரிய சந்தர்ப்பம் உண்டு. கோர்ட்டுக்கு சென்றால் மாதம்தோறும் சில ஆயிரம் வரைதான் கொடுக்க முடியும் என்று முறையிட்டால் கோர்ட் அதனை ஏற்றுக்கொண்டு வழக்கை முடிவுக்கு கொண்டுவரும். மொத்தத்தில் பணம் வாங்குவதற்குள் வங்கி திவாலாகிவிடும்.