வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தாய் மொழியை அறிவதையும், அதில் பேசுவதையும் ஒரு சிலர் கேவலமாக நினைக்கின்றனர். அவர்கள் ஏதோ ஆங்கில தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் போல நடந்துகொள்வார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அவருடைய தாய்மொழி எது என்றே தெரியாது. ஒரு சிலர் சொல்கிறார்கள் தெலுகு என்று. ஒரு சிலர் சொல்கிறார்கள் தமிழ் என்று. ஆனால் ரெண்டுமே அவருக்கு சரியா தெரியாது.
தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவரை எப்படி எழுப்புவது?? அது தான், இந்த கதையும். அரசு சம்பளம் பெறுபவர்கள், அரசு ஆசிரியர்கள் ஏன் தங்கள் வாரிசுகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை என இப்போது புரிகிறதா?? தமிழக சட்ட சபையினரே அப்படித்தானே. அரசு பள்ளிகளின் பாடத்திட்டத்தை / தரத்தை / உட்கட்டமைப்பை / மேற்பார்வையை தனியார் குழுவிடம் ஓப்படைத்துவிட்டு, ஆசிரியரின் சம்பளத்தை மட்டும் அரசு பார்த்துக் கொண்டால் போதும். நமக்கு தான் கல்வி வரலையே, விட்டு விடுவோம். அதை தரமானவர் பார்த்துக் கொள்ளட்டும். இதற்கு மேலும், யாரவது திராவிட ஆட்சிக்கு பரிந்துகொண்டு வந்தால், அவர்கள் சரியான சர்வ....
இன்றைய மாணவர்கள், சில ஆசிரியர்களுக்குக்கூட கைப்பேசிதான் மூளையாக செயல்படுகிறது
இதில் சமச்சீர் கல்வியின் பங்கும் உண்டு. எட்டாம் வகுப்பு வரை "All Pass" என்ற ஒரு அறிவிலித்தனமான கொள்கையும் ஒரு காரணம். அக்கறையில்லாத ஆசிரியர்கள், ஆர்வமில்லாத மாணவர்கள், பொறுப்பில்லாத பெற்றோர்கள், உதவாக்கரை கல்வித்துறை ஆகிய எல்லோரும் இதற்கு பொறுப்பேற்கவேண்டும்.
எல்லோருக்கும் ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்கினால் எல்லாம் சரியாகிவிடும்.
Even school teachers do not know proper Tamil or English
ஹிந்தி வேணாம் போடா என்று சொல்பவர்கள் தாய்மொழி தமிழில் வீக் ஆக இருக்காங்களே ???? ஆரியர்கள் மொழியாக சம்ஸ்கிருதத்தை குறிப்பிட்டாலும் அவங்க நம்மை விட தமிழை சரியாக உச்சரிக்கிறார்கள் ..... ஆய்வுகள் மூலமும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது .....
மத்திய மோடி அரசு தமிழுக்கு அதிக நிதி ஒதுக்கி பாரத்த்தின் மூத்த மொழியான தமிழை வளர்க்க வேண்டும்
Spectacular achievement in the 56 years rule of useless Diravida parties presided over by annathurai, karunanithi, mgr, jayalalitha and now by sudalin.
it is a survey covering village students ALL OVER INDIA and not TN alone
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago