வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஆமாம் உச்ச நீதிமன்றம் ,”இவன் ரொம்ப நல்லவன்” ன்னு சொல்லி மூக்குலேயே குத்தியிருக்கு
உங்க பார்லிமெண்ட் இயற்றிய தேர்தல்நிதி பத்திர மசோதா ஒரு மோசடி மசோதா, அரசியல்சாசனத்துக்கு புறம்பானது ன்னு உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது ஞாபகம் இருக்கிறதா?
As long as it does not violate the Indian Constitution...
சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்க முடியும் . ஆனால் மூர்க்கர்களுடன் சண்டையிட விரும்பவில்லை . மோடியைப்போல் அனைவரும் அன்னக்காவடிகள் இல்லை . அனைவருக்கும் குடும்பம் நாடு உலகம் என்ற அக்கறை உள்ளது. அவர்களால் மோடியைப்போல் மதவாத கும்பலைப்போல் தான்தோன்றித்தனமாக செயல்படமுடியாது . ஒரு மரியாதை நிமித்தமாக அரசை சாடவில்லை
பார்லி என்பது இந்துமதவாதிகளின் சொத்தல்ல . திராவிட அரசு வரும்போது அதை நீக்கும், திருத்து அல்லது இந்து மதவாத சொத்துக்களையும் உடன் சேர்க்கும் . நிறைய உளறவேண்டாம் . பிதற்றிக்கொள்ளவேண்டாம் .
மூக்கடிபட்டு வீங்கி பொடச்சு போயி கெடக்கு ஆனாலும் ஆவாரம்பூ கவுண்டமணி மாதிரி அடி படாத மாதிரியே ஆக்டிங் கொடுகுக்குது உச்சநீதிமன்றம் முக்கிய சதித்திட்ட சரத்துகளை நீக்கி கரியை பூசினதை எப்படிலாம் சமாளிக்குது பாருங்க.
அப்படி இயற்றப்படும் சட்டம் அரசியலமைப்பு சட்டங்களை மீராமல் இருப்பதும் அவசியம் .அப்படி மீறும் பட்சத்தில் இயற்றப்படும் சட்டத்தை உச்சநீதிமன்றம் நிராகரிக்கமுடியும் .
2015இல் இதே உச்ச நீதி மன்றம்தான் நாடாளுமன்றம் இரு அவைகளினால் நிறைவேற்றி பிறகு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு, தற்போதைய கொலிஜியும் முறையை மாற்றி தேசிய நீதிபதிகள் தேர்வு குழு மசோதாவை நிராகரித்தது என்பதை கேட்கவே மனது வேதனை படுகிறது குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு, தற்போதைய கொலிஜியும் முறையை எப்படி மாற்றி அமைக்கமுடியும் நாட்டு மக்களின் உயிர்-உடல் எல்லாமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள்தான் எந்த நாட்டிலும் இல்லாத நடவடிவக்கை இங்கே மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்துள்ளது இதை மாற்றி அமைக்க வேண்டும் மக்களின் மசோதாவே எம்பிக்கள் மூலமாக நாட்டில் நடைமுறையில் இருக்க வேண்டும்
2015இல் இதே உச்ச நீதி மன்றம்தான் நாடாளுமன்றம் இரு அவைகளினால் நிறைவேற்றி பிறகு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு, தற்போதைய கொலிஜியும் முறையை மாற்றி தேசிய நீதிபதிகள் தேர்வு குழு மசோதாவை நிராகரித்தது நினைவில் கூற விரும்புகிறோம்.
அவங்களுக்கு அவங்களே வேலை அளித்து ஊதியம் நிர்ணயபரிந் த்துறைகள் செய்துகொள்வது உலகத்திலேயே உச்சநீதிமன்றம் மட்டுமே
பாராளுமன்றதில் இயற்றபடும் சட்டத்தை நீதிமன்றங்கள் விசாரணைக்கே எடுத்துக்கொள்ள முடியாது.